Browsing Category
உலக செய்திகள்
திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பில் 2k23 அகில உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெர்ல் அறக்கட்டளை 2K23 அகில உலக மகளிர் தினம்.
2023 மார்ச் 12 அகில உலக மகளிர் தினத்தைக் கடந்த 22 ஆண்டுகளாகக் கிராம மக்களை மேம்பாடு அடைய செய்ய பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திருச்சிராப்பள்ளி மேலப்புதூர் கான்வென்ட் ரோடு… Read More...
பார்டர்-கவாஸ்கர் கோப்பையை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா…
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 480… Read More...
ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம்…
திருச்சி விமான நிலையத்தின்
புது முனைய கட்டிட பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும்
திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி… Read More...
திருச்சி என் ஐ டியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்.
திருச்சியில் சர்வதேச மகளிர் தினம் 2023 இன் ஒரு வாரக் கொண்டாட்டங்களை லலிதா நர்சிங் ஹோம், ஷியாமளா நர்சிங் ஹோம் மற்றும் ஜனனி கருத்தரிப்பு மையம் ஆகியவற்றின் நிறுவனர் புகழ்பெற்ற மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.சித்ரா தொடங்கி… Read More...
காகித கோப்பைகளில் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை.
காகித கப்புகளால் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
திருச்சி காஜாமலை அல்- ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1991 ஆம் ஆண்டு… Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 .57 லட்சம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் :
ரூ.45.57 லட்சம் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ, 45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை… Read More...
மகளிர் டி20 உலகக்கோப்பை:வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118… Read More...
உயிருடன் இருக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் துணை நிற்க…
இலங்கையில் தனி தமிழ் ஈழம் நாடு கேட்டு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே… Read More...
டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்:பாகிஸ்தான் அணியை 7 வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் அரை கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர… Read More...