Browsing Category
உலக செய்திகள்
திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் இந்தியா. துபாய்.கனடா உலக சாதனை நிகழ்ச்சி.
திருச்சி வேர்ல்ட் சிலம்பம் யூத் ஃபெர்டேஷன் சார்பில் திருச்சி தில்லை நகர்
கி.ஆ.பெ.
விசுவநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழியுடன் இரண்டு சிலம்ப… Read More...
திருச்சி:உலகத் தாய் பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி.
உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு, தாய்-சேய் நலப்பிரிவு, இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்டவை இணைந்து நடத்திய தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி… Read More...
இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.
இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.
ஆண்டுதோறும் ஜூலை 6-ம் தேதி லுாயிஸ் பாய்ஸ்டர் என்னும் பிரெஞ்சு உயிரியியல் வல்லுநரின் நினைவாக உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவர் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம்… Read More...
6,850 அமெரிக்க ஆமை குஞ்சுகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
மலேசியாவிலிருந்து முறைகேடாக கடத்தி வரப்பட்ட ஆமைக்குஞ்சுகளை, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம், நேற்று காலை திருச்சி… Read More...
தைவான் நாட்டில் நடைபெற்ற சாப்ட் பால் போட்டியில் கலந்து கொண்டு திருச்சி திரும்பிய மாணவிகளுக்கு ரயில்…
திருச்சி எஸ்பிஐஓ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த எஸ்.ஜெனீபர் மற்றும் ஜி.எம்.காமினி. இவர்கள் மென்பந்து(சாப்ட் பால்) விளையாட்டு போட்டியில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று… Read More...
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில்…
உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை, ஹா்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையம், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள், திருச்சி மாநகர காவல்துறை இணைந்து நடத்திய புகையிலை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி… Read More...
ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகனுக்கு திருச்சி கலெக்டர்…
துபாய் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தின் சர்வதேச தூதுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் அவர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மா.பிரதீப்குமார் பாராட்டு.
துபாயில் பதிவுசெய்யப்பட்டது துபாயை தலைமையிடமாக கொண்டு கடந்த ஒரு வருடமாக… Read More...
திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்டம்.
திருச்சியில் ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி எப்.எஸ்.எம். நிர்வாக இயக்குனர் அபுபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.… Read More...
உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி.
ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணம் கல்லீரல் நோய் பற்றிய விழப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
கல்லீரல் கோளாறுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றாலும், அந்த உறுப்பைப் பாதுகாப்பது… Read More...
துபாயில் திருச்சி மாணவி சுகிதாவிற்கு சிறந்த இளம் திறமையாளருக்கான விருது.
துபாயில் ஆட்டிட்யூட் அமைப்பு சார்பில் நான்காவது ஆண்டாக சேன்யோ அவர்களின் முன்னெடுப்பில் இளமையும், திறமையும் மிகுந்த பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் மாநாடு நேற்றைய தினம் துபாய் குவாட்… Read More...