Browsing Category
இந்தியா
திருச்சி என் ஐ டி யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு . விண்ணப்பிப்பது எப்படி, கடைசி தேதி முழு விபரம்…
தமிழ்நாட்டின் திருச்சியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (NIT - Trichy) சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் விடுதி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பணியிடங்களை தற்காலிக…
Read More...
Read More...
குழந்தைகளுக்கு குதுகலமான செய்தி : திருச்சியில் விரைவில் வனவிலங்கு பூங்கா .
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் என்ற இடத்தில் சுமார் ரூ.120 கோடி செலவில் சர்வதேசத் தரத்திலான புதிய வன உயிரியல் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)…
Read More...
இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR)… Read More...
வேலைப்பளுவை குறைக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அகில இந்திய ரயில்…
வார ஓய்வு நேரத்தை 30 மணி நேரத்தில் இருந்து 46 மணி நேரமாக மாற்றி அமைக்க வேண்டும்.
ரயில் ஓட்டுனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பயணப்படிக்கு ஏற்ப கிலோமீட்டர் அலவன்சை 25 சதவிகிதம் உயர்த்தி வழங்க… Read More...
திருச்சி பொன்மலை பணிமனைக்கு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக்கு பூஜை போட்டு வரவேற்ற…
திருச்சி பொன்மலை பணிமனைக்கு பழுதுபார்க்கும் பணிக்காக இன்று திங்கள் கிழமை O1.12.25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக் வந்தது உள்ளது.
இந்த ரேக்கில் 16 பெட்டிகள் உள்ளன.SS-2 (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More...
புதியதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு…
Read More...
Read More...
திருச்சியில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி இன்று நடைபெற்றது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 14,16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
Read More...
Read More...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில்…
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை அணி புதிய நிர்வாகிகள் அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகில்…
Read More...
Read More...
22-ந் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வீரமங்கை தடகளப் போட்டிகளில் பங்கேற்க தொடர்பு கொள்ள…
22-ந் தேதி நடக்கிறது -
-அகில இந்திய தடகளச் சங்கம்,
மத்திய விளையாட்டு சம்மேளனம் சார்பில்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்.
அகில இந்திய தடகள சங்கமும், மத்திய விளையாட்டு சம்மேளனமும்…
Read More...
Read More...
எப்போதெல்லாம் எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் டிமார்ட்டில் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்து…
மளிகை கடைகளின் வியாபாரத்தை அழித்து இன்று பல குடும்பங்களின் மாதாந்திர ஷாப்பிங் தலமாக மாறியுள்ளது டிமார்ட் .
இந்த டிமார்ட் கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்தாலும், சரியான முறையில் ஷாப்பிங் செய்வதன் மூலம் மேலும் பணத்தைச்…
Read More...
Read More...