Browsing Category
இந்தியா
கட்டிப்பிடித்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிய வாலிபர் இளம்பெண்ணுடன் கைது.வாகனம் பறிமுதல்
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில், கட்டிப்பிடித்தபடி ஒரு ஜோடி பைக் ஓட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து அந்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது அந்த பெண் அமர்ந்து…
Read More...
Read More...
பெண்கள் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அறிவிப்பு.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்களுக்கான 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்க மண்ணில் பிப்ரவரி . 10 முதல் 26 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான போட்டி… Read More...
தமிழக வீரர் அஸ்வினை சயின்டிஸ்ட் என பாராட்டிய சேவாக்.
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227 ரன்களும் இந்தியா 314 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்சில் வங்கதேசம் 231 ரன்களை எடுத்தது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால்…
Read More...
Read More...
2-வது டெஸ்டில் வெற்றி.வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.அஸ்வின் ஆட்டநாயகனாக…
வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்… Read More...
திருச்சி பாஜக உறையூர் மண்டல் சார்பில் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா.
பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு நரேந்திர மோடியின் மத்திய அரசு நலத்திட்டங்களை பாரதிய ஜனதா கட்சியின் உறையூர் மண்டல் நிர்வாகிகள் முலம் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஆயுஷ்மான் பாரத்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் பால் பவுடருக்குள் மறைத்து எடுத்து வந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம்…
திருச்சி விமான நிலையத்தில்
ரூ 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்துடன் பயணி சிக்கினார்
சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சங்க… Read More...
வங்காளதேசத்துக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட்.தமிழக வீரர் அஸ்வின் அபார பந்துவீச்சு.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சட்டோகிராமில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0… Read More...
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார…
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும்…
Read More...
Read More...
மகளிர் உற்பத்தி பொருட்களை விற்க என்.ஐ.டி.யில் செயலி உருவாக்கம்
மகளிர் உற்பத்திப் பொருள்களை விற்க என்.ஐ.டி.யில்
செயலி உருவாக்கம்.
சுயஉதவிக்
குழு பெண்களின் உற்பத்திப்
பொருள்களை விற்பதற்கான
பிரத்யேக கைப்பேசி செயலியை திருச்சி என்.ஐ.டி உருவாக்கியுள்ளது. இச்செயலிக்
கான பயிலரங்கம் திருச்சி என்.…
Read More...
Read More...
9 -வது புரோ கபடி லீக்.முதல்முறையாக அரையிறுதியில் நுழைந்தது தமிழ் தலைவாஸ்.
9-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80…
Read More...
Read More...