Browsing Category
இந்தியா
79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய திருச்சி கலெக்டர் .
திருச்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்
10பயனாளிகளுக்கு ரூ18 லட்சம்மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
மாவட்ட கலெக்டர் சரவணன் வழங்கினார்
இந்திய திருநாட்டின் 79- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு
திருச்சி… Read More...
திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுக்கு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச சட்டம்…
மாண்புமிகு உச்ச நீதிமன்ற சுற்று அறிக்கையின் படி தேசிய சமரச மையம் நிகழ்வு நாடு முழுவதும் 1/ 7/ 2025 முதல் 30 /9/ 2025 வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட சமரச மையம் ஏற்பாட்டில் புதிய நீதிமன்ற… Read More...
53435 டாலர் மதிப்பில் திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி அமைப்பதற்க்கான உபகரணங்கள்…
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இளைத்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையின் மூலம் டாக்டர் சீனிவாசன் அவர்களின் நேரடி பங்களிப்பாக அமெரிக்கா டாலர் மதிப்பில் 53435 ( டாலர்) திருச்சி ஜோஸப் கண் மருத்துவ மனைக்கு கண் வங்கி… Read More...
தேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு இயக்க தென்னிந்திய பொது செயலாளராக திருச்சி ராஜேஷ் நியமனம் .
தேசிய லஞ்ச ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட இயக்கமான தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு குழு நிறுவனர் முனைவர் டி.ஆர்.ராஜமோகன் அவர்களால் அரசாங்கத்தின் அங்கிகாரத்துடன் ஊழல் குற்றங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
… Read More...
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே திக்கு முக்காட வைத்த எஸ்.ஆர்.எம்.யூ கோட்ட பொதுச்…

திருச்சி
கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தையே.....
திக்கு முக்குகாட வைத்த திருச்சி எஸ்.ஆர்.எம்.யூ. கோட்டச் செயலாளர்எ ஸ்.வீரசேகரன்
இன்று வைகுண்ட ஏகாதசியா என்று கேட்கும் அளவிற்குஎ ஸ்ஆர்.எம்.யூ. தொண்டர்கள்… Read More...
பிச்சைக்காரர்களிடம் சரக்கு, பிரியாணி வாங்கி கொடுத்து விந்தணுவை பெற்று, விற்று வந்த மருத்துவமனை.
செகந்திராபாத்தில் உள்ள "யுனிவர்சல் ஸ்ருஷ்டி கருவுறுதல் மையம்" மீது போலீசார் நடத்திய சோதனையில், விந்தணு தானம், வாடகைத் தாய் சேவை மற்றும் குழந்தை விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் கடைகள் கட்டாய மூடல். பிரதமர் வருகையால். பரிதவிக்கும் பொது மக்கள்
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி.விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் நியூ…
Read More...
Read More...
பிரதமர் மோடி இன்று இரவு திருச்சி வருகை. உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம் எடப்பாடியுடன்…
பிரதமர் மோடி இன்று
இரவு திருச்சி வருகை.
உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் மாநகரம். இபிஎஸ்சை சந்திக்கிறார் .
ரோடு - ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார்
உயர் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட…
Read More...
Read More...
மநீம திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மக்கள் நீதி மய்யம்
திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்பிஎஸ்.G. சதீஷ்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக நேற்று பதவி ஏற்றதை தொடர்ந்து திருச்சி மேற்கு…
Read More...
Read More...
பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சியில் 5 அடுக்கு பாதுகாப்பு. ரோட்டோர கடைகள் அகற்றம் .
பாரத பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் நேற்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி நாளை ஜூலை 26ம் தேதி தூக்துக்குடிக்கு வருகிறார்.…
Read More...
Read More...