Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

சபரிமலையில் அன்னதானத்திற்கு திருச்சி மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 25 டன் உணவு…

சபரிமலை அன்னதானத்துக்கு திருச்சியிலிருந்து சுமார் 25 டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு. சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்காக அகிலபாரத ஐயப்பா சேவாசங்க திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சுமார் 25 டன் எடையுள்ள உணவுப்பொருட்கள் அனுப்பி…
Read More...

முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று…

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இந்த ஆண்டு இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வருவாய்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, சபரிமலை கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள், தரிசனம் செய்ய…
Read More...

திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்.

வருடந்தோறும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி முதல் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவார்கள். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களில் சிலர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மாலை அணிந்து செல்ல யோசிக்கும் வேளையில்
Read More...

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து இன்று தொடங்கியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி பகல் பத்து முதல் நாளான இன்று (4.12.2021)ஸ்ரீ நம்பெருமாள்…
Read More...

கோயில் புனரமைப்பு பணியால் லாபமில்லை. மலைக்கோட்டை இ.ஒ. விஜயராணி தெனாவட்டு பேச்சு.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயிலின் உப கோவிலான 3000 ஆண்டுகள் , பழமைவாய்ந்த அருள்மிகு சப்த கன்னிமார் கோயில் என்று அழைக்கப்பட்ட தற்சமயம் நயினார்கோவில் என்னும் அருள்மிகு…
Read More...

தூங்கி வழியும் மாநகராட்சி நிர்வாகம், இனியாவது நடவடிக்கை எடுக்குமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி.

இந்து திருக்கோயில் மீட்டு இயக்க தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி அலுவலகம் அருகே சீர்கேடு. பெண்கள் முகம் சுளிக்கும் அவலம். திருக்கோவில் அருகே சிறுநீர் கழிப்பிடம். மாநகராட்சி…
Read More...

திருக்கோவில் செயல் அலுவலர் அய்யம்மாலால் ஏற்பட்ட நஷ்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்,…

ஊழல் ராணி திருச்சி திருக்கோவில்கள் செயல் அலுவலர், அய்யம்மாள் அதிரடி மாற்றம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள, காமாட்சியம்மன் கோவில், பாலக்கரை செல்வ விநாயகர் கோவில், பெரியகடைவீதி சொர்ண பைரவர் கோவில், உறையூர் பாளையம் பஜார்…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு தடை.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து…
Read More...

திருவண்ணாமலையில் இன்று பரணி தீபம் ஏற்றப்பட்டது

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான…
Read More...