Browsing Category
அரசியல்
பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்து இருக்க வேண்டும் திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத்…
இன்று திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது.இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து… Read More...
எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர்…
எம் ஆர் எப் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 சம்பள உயர்வு: நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் ஜெ.பி. வரவேற்பு .
எம்.ஆர்.எப். (MRF) நிறுவனத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான நியாயமான சம்பள உயர்வு வெற்றிகரமாக… Read More...
மனை வாங்கிய விவசாயிகளுக்கு பதித்திரப் பதிவு செய்யக் கோரி திருச்சி மன்னார்புரம் பதிவுத்துறை துணைத்…
மனை வாங்கிய விவசாயிகளுக்கு பதித்திரப் பதிவு செய்யக் கோரி திருச்சி மன்னார்புரம் பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் .
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர்… Read More...
திருச்சி உறையூர் வடக்கு பகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி…
உறையூர் வடக்கு பகுதிசார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி நலத்திட்டம் உதவிகள்
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வழங்கினார்கள்
திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு… Read More...
முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி…
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை… Read More...
தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில்…
தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர் .
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச… Read More...
திருச்சியில் கனிமவளத் துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமவளத் துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்தத் தடையாக உள்ள கனிமவளத் துறையைக் கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலையிழக்கும்… Read More...
ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று…
ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) அறிமுகப்படுத்துகிறது.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக… Read More...
இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம் முன்பு கழுதை காதில் சங்கு ஊதும்…
இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்க நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) நிர்வாகத்தை கண்டித்து, தலைமைச் செயலகம்… Read More...
கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள் .அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர்…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்கமாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு .
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம்… Read More...