Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் புஜாரா, ரகானே.

38 அணிகள் கலந்து கொள்ளும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி 2 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் ராஜ்கோட், கட்டாக், சென்னை, ஆமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, அரியானா, கவுகாத்தி, கொல்கத்தா ஆகிய 9 இடங்களில் வருகிற…
Read More...

1000-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த…
Read More...

19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை 5வது முறையாக இந்திய அணி வென்றது.

14-வது ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வந்தது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்:இந்திய வீரர்களுக்கு கொரோனா அறிகுறி.புதிய வீரர்களுக்கு…

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6ஆம் தேதி அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதியன்றும் தொடங்குகின்றன.…
Read More...

21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2022 ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.4 மணி நேரம் மேல் விறுவிறுப்பாக நடைபெற இந்த போட்டியில் 2-6, 6-7, 6-4,…
Read More...

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

வெஸ்ட் இண்டீஸில் 'ஜூனியர்' (19 வயதுக்கு உட்பட்ட) உலக கோப்பை தொடரின் 14வது சீசன் நடக்கிறது.மொத்தம் 16 அணிகள் மோதுகின்றன. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா (45 ரன் வித்தியாசம்), அயர்லாந்து (174…
Read More...

இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமனம்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற…
Read More...

திருச்சி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை.

திருச்சியை சேர்ந்த ராகுல் -மகாலட்சுமி. இவர்களுடைய மகன் சச்சின். இவர் காமகோடி வித்யாலயா பள்ளி படித்து வருகிறார். இவர் கராத்தே கிராண்ட் மாஸ்டர் ஜெட்லியிடம் பயிற்சி பெற்று கராத்தே பயிற்சியில் மஞ்சள் பெல்ட் பெற்றவர். மாரத்தான் ஓட்டத்திலும்…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்.இந்திய அணியில் இளம் சுழல்பந்து வீச்சாளர் அறிமுகம்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியில் சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு சிலம்பக்கேர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் குடியரசு…

இந்தியாவின் 73வது குடியரசு தினம் தமிழ்நாடு சிலம்பக் கோர்வை கழகம் மற்றும் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் தேசிய கொடியேற்றி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் திருச்சி கோட்டை காவல்துறை உதவி ஆணையர் டி.சுந்தரமூர்த்தி அவர்கள் கலந்து…
Read More...