Browsing Category
மருத்துவம்
இந்தியாவின் கொரோனா 3வது அலை எப்போது? உலக சுகாதார அமைப்பு விளக்கம்.
இந்தியாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு ஜனவரியில் முதன் முதலாக கொரோனா தொற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
கொரோனா முதல் அலை செப்டம்பர் மாதம்… Read More...
மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்கத்தின் 34வது ஆண்டு தொடக்க விழா
எழுத்தாளர், சிந்தனையாளருமான டாக்டர் எம்.எஸ்.உதயமுர்த்தியால் (1988) நிறுவப்பட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் 34-வது ஆண்டு தொடக்க நாள் நேற்று மாலை 6.00 to 8.30 மணி வரை இணைய வழிக் கூட்டம் மாநிலத்… Read More...
கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்காரணமாக மாநில அளவில் சற்று தொற்று பரவல் குறைய தொடங்கி இருக்கிறது.
அதேசமயம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய… Read More...
கொரோனா பணியில் ஈடுபடும் டாக்டர்,நர்ஸ் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை. தமிழக அரசு அரசாணை…
கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுவரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பல்வேறு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு… Read More...
டெல்லியில் இருந்து சென்னைக்கு 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இதற்காக கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான… Read More...
கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொடக்கம். மத்திய மந்திரி அலுவலக அதிகாரிகள்…
மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் பெரும்… Read More...
தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு.
ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.… Read More...
இந்தியாவின் 40 நாட்களுக்கு பின் ஒரு நாளில் 2 லட்சத்திற்கும் குறைவான பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.
நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தினசரி… Read More...
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதிகொண்ட படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
கொரோனாவின் 2-வது அலையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவின் முதல் அலையை விட, 2-வது அலையில் பாதிக்கப்படுபவர்களுக்கு நுரையீரல் தொற்றால் மூச்சு… Read More...
890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என போர்டு வைக்க வேண்டும். அமைச்சர்…
சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“சென்னையில் உள்ள சித்தா கொரோனா… Read More...