Browsing Category
மருத்துவம்
3வது டோஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி
செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.…
Read More...
செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஜெர்மனி, கிரீஸ் உள்பட 27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.… Read More...
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனம், இனிகோ…
ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும்… Read More...
சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா…
சித்த மருத்துவத்துக்கு முன்னுரிமை அளித்து வரும் சுகாதார துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியனை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சித்த மருத்துவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
… Read More...
கொரோனா தடுப்பூசி குழந்தைகளுக்கு போடலாமா ?
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது.
ஆனால் கொரோனாவின் 3-வது அலை 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பாதிக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை… Read More...
இந்தியாவில் செப்டம்பர் முதல் கோவோவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும்.
அமெரிக்காவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்க புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அங்கு அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு பணி தொடங்கி… Read More...
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் வெளியீடு
கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து 12 பேர் கொண் சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர்.
பின்னர் சிறப்புக்குழு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது;-
தமிழகத்தில் இதுவரை 2,700 பேர்… Read More...
அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் மாத சம்பளம் கட்
கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என்பது அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒத்துக்கொண்ட உண்மை. அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் மத்தியபிரதேச மாநிலம்… Read More...
இந்தியாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசிகக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.
இதுபோன்ற… Read More...
இன்று முதல் கோவின் இணையதளத்தில் தமிழிலும் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரே வழியாக உள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.
தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்கும், தடுப்பூசி… Read More...
உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை வெல்லும் ஒரே ஆயுதமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன.… Read More...