Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மதுரை

மதுரை எழுச்சி மாநாட்டிற்காக திருச்சியில் இருந்து மதுரை வரை பாரதம் ஆளப்போகும் பரதனே என திருச்சி…

மதுரையில் எடப்பாடி தலைமையில் அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்று சிறப்பித்தனர்.…
Read More...

அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித்தமிழர் பட்டம். மாநாட்டில் 32…

அதிமுகவின் வீர வரலாறு பொன்விழா எழுச்சி மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்…
Read More...

திருச்சியில் அதிமுக பிரமுகர் எம்.கே.குமார் ஏற்பாட்டில் பிரம்மாண்ட பிரச்சார வாகனம்.

மதுரையில் நாளை நடைபெற உள்ள அதிமுகவின் பிரம்மாண்ட எழுச்சி மாநாடு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. தமிழக மட்டுமில்லாமல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இம் மாநாட்டிற்கு 10…
Read More...

நாளை மதுரையில் அதிமுகவின் மாபெரும் எழுச்சி மாநாடு. இன்றே குவிய தொடங்கிய தொண்டர்கள்.

மதுரையில் நாளை (ஆக. 20) நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டுக்கு ஏற்பாடுகள் தயாராகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை,…
Read More...

திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் கண் சிகிச்சை முகாம் இன்று திருச்சியில் உள்ள அன்னதான சமாஜத்தில் நடைபெற்றது. இந்த முகாம் சேவா சங்கத்தின் போஷகர் என்.வி.…
Read More...

திருச்சியில் மாநகரில் மதுரை மாநாடு குறித்த அதிமுக மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.சிறப்பாக…

மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டுக்குப் பின் நிச்சயம் அரசியலில் மாற்றம் வரும் என்று துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்…
Read More...

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம்.

இன்று உலக விலங்கு வழி நோய்கள் தினம். ஆண்டுதோறும் ஜூலை 6-ம் தேதி லுாயிஸ் பாய்ஸ்டர் என்னும் பிரெஞ்சு உயிரியியல் வல்லுநரின் நினைவாக உலக விலங்கு வழி நோய்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் 1885-ம் ஆண்டு ஜூலை 6-ம்…
Read More...

நியோ மேக்ஸ்: ரூ.5000 கோடி மோசடி.புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் கிடைக்காது, பங்குதாரர்கள்…

விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய சங்கரேஸ்வரன் என்பவர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு…
Read More...

திருச்சியில் துண்டு பிரசுரம் விநியோகித்த அக்கா தங்கை கைது.

மத்திய /மாநில அரசுகளை கண்டித்து துண்டு பிரசுரம் வினியோகித்த வக்கீல் நந்தினி தங்கையுடன் கைது. திருச்சி மதுரை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகள் நந்தினி. வக்கீலான இவர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்…
Read More...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நமக்கு ஏற்படும்…
Read More...