Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில்…

புதுக்கோட்டை மாலை மலர் செய்தியாளர் மனோகரை தாக்கிய சமூக விரோத கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) திருச்சி மாவட்ட கிளை வலியுறுத்தல் புதுக்கோட்டை…
Read More...

திமுகவினரை மதிக்காத திருநாவுக்கரசர் மகனும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் . கோபத்தில் கத்தியை…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என்றாலும் கடந்த 2011 தேர்தலில் திமுக உதயம் சண்முகம் வெற்றி பெற்ற பிறகு அடுத்து நடந்த 2 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியில்…
Read More...

காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை

சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...

கணவன் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டியதால் பெற்ற 5 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (வயது 31) லாவண்யா (வயது 20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன்…
Read More...

ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்ஸ்பெக்டர் படுகாயம். முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள இருந்திராப்பட்டியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல் ஆய்வாளர் சந்திரசேகர் (வயது 56) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.…
Read More...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மதுகூடமாக்கிய தலைமையாசிரியர்.பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்கிய…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியைச் சுற்றியுள்ள…
Read More...

இன்று காலை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி 4 பேர் பலி. 2 குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயம் .

தஞ்சாவூர் காவிரி நகரை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன், அவரது மனைவி அருணா. இருவரும் குடும்பத்துடன் புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரம்…
Read More...

திருச்சி: பெண் பயணியிடம் தகராறு செய்த அரசு பேருந்து நடத்துனர் ஒரு நாள் சஸ்பெண்ட் .

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட…
Read More...

திருச்சியில் கூரியரில் போதை மாத்திரை, பார்சலை வாங்க வந்த 2 பேர் கைது.மாத்திரை, ஊசிகள் பறிமுதல் .

திருச்சியில் கூரியரில் வந்த போதை மாத்திரை பார்சலை வாங்க வந்த 2 பேர் சிக்கினர். போலீசார் விசாரணை. திருச்சி மணல் வாரித் துறை ரோடு சங்கிலியாண்டபுரம் பகுதியில் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வந்த ஒரு பார்சலில் தடை…
Read More...

வேங்கை வயல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை முழு விவரம் .

வேங்கை வயல் விவகாரத்தில் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை குறித்து கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் பேசுபொருளானது. இந்த வழக்கில்…
Read More...