Browsing Category
புதுக்கோட்டை
ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகத்தில் முறைகேடு.விழா கமிட்டியினர் நள்ளிரவு வரை முற்றுகை.
ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகப் பிரச்சனை, ஆலத்தூர் பொதுமக்கள்,விழா கமிட்டியினர் இரவு ஒன்று திரண்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் செய்வதறியாது தவித்து சமாதானப்படுத்தி அனுப்பிய வருவாய்த்துறையினர்.…
Read More...
Read More...
விராலிமலை:நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காந்தியவாதி மேல்நிலை நீர்த்தேக்க…
விராலிமலை நீர் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காந்தியவாதி செல்வராஜ் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மேலே அமர்ந்து போராட்டம்.
விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சத்திரத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலர்…
Read More...
Read More...
திருச்சியில் புதுக்கோட்டை அம்மன் காசு பற்றிய சிறப்பு சொற்பொழிவு.
புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டை அம்மன் காசு குறித்த சிறப்பு சொற்பொழிவு…
Read More...
Read More...
திருச்சி அருகே 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் இரண்டு ஆசிரியர்களுடன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெறும் மாநில…
Read More...
Read More...
திருச்சியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது.
திருச்சி குடோனில் பதுக்கி வைத்த
ரூ.1 லட்சம் மதிப்புள்ள
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி கே.கே .நகர் அருகே உள்ள ஓலையூர் சிந்தாமணி நகரை சேர்ந்த க.சுரேஷ் குமார் (வயது48). இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது.…
Read More...
Read More...
பள்ளி மாணவிகளை டூர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு.அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர் போக்சோவில்…
பள்ளி மாணவிகளை கொடைக்கானல் டூர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை. அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது.
அன்னவாசல் ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு +2…
Read More...
Read More...
நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளகளை நியமித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இன்று ஆணை வழங்கினார்.
நாம் முதல்வன்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டத்தில்
நீதிமன்றங்களில்
தேசிய மக்கள் நீதிமன்றம்.நாளை நடக்கிறது .
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட…
Read More...
Read More...
இஷ்டப்பட்டு படித்தால் என்றைக்கும் மறக்காது.கவிஞர் முத்து நிலவன்.
இஷ்டப்பட்டு படித்தால் என்றைக்கும் மறக்காது:கவிஞர் நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தாய்த்தமிழ் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் இலக்கியக்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிஞர் நா.முத்துநிலவன்…
Read More...
Read More...
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் ஆசிரியர் சதீஷ்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு.
மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளம் ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாருக்கு சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பாராட்டு.
தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ( மாநில நல்லாசிரியர்) பெற்றுள்ள ஆசிரியர் சிகரம் சதீஷ்குமாரை பொதுமக்கள்…
Read More...
Read More...