Browsing Category
புதுக்கோட்டை
குண்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி
திருச்சி அருகே ஆண்கள், பெண்களுக்கு தனிதனியாக மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
திருச்சி அமெச்சூர் கபடி கழகத்தில் பதிவு பெற்ற ஏபிஓய் மற்றும் நற்கடல் ஆர்எஸ்ஆர் நண்பர்கள் குழு சார்பில் ஆண்கள், பெண்களுக்கு மாநில அளவிலான கபடி போட்டி…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்றான்டார்கோயில் இளைஞரணி சார்பில் பல்வேறு நலத்திட்ட…
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், குன்றான்டார்கோவில் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில், தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்…
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும்…
சப்-இன்ஸ்பெக்டர் கொலையாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க சமூக ஆர்வலர் ஜான். ராஜ்குமார் கோரிக்கை.
நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பூமிநாதன் உதவி ஆய்வாளர் அவர்கள் பணியில் இருந்த போது ஒரு கும்பல் ஆடு திருடி கொண்டு போவதை அறிந்து அவர் உடனடியாக அவர்களை மடக்கி பிடிக்க தனது வாகனத்தில் விரட்டி சென்று களமாவூர் மூகாம்பிகை கல்லூரி…
திருச்சி அருகே திருடர்களை பிடிக்க முயன்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை.
ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை - கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில்…
போதை மருந்து விற்ற 3 பேர் கைது.
போதை மருந்து விற்பனை செய்ததாக 3 பேர் கைது...
புதுக்கோட்டையில் இளைஞர்களுக்கு போதை மருந்து விற்பனை செய்த தனசேகரன், சக்திவேல், ஹக்கீம், ஆகிய 3 பேரைபு துக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து போதை மருந்துகள் ஊசிகள்…
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கீதா தலைமையில் மகாகவி நாள் சிறப்பாக…
""மகாகவியைக் கொண்டாடுவோம்"
தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி ''மகாகவி நாள்'' காருகுடி அரசு உயர் நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் மலர்…
இணைய வழி கணினி பயிற்சியின் நிறைவு நாளில் மரக்கன்றுகளை நட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள்.
இணைய வழி கணினி பயிற்சியின் நிறைவு நாளில் மரக்கன்றுகள் நட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் தொடக்க, நடுநிலை பள்ளிதலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை…
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பள்ளிகளில் திடீர் ஆய்வு.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆசிரியைகளிடம்…
ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தூய்மை நிகழ்வுகள் 2021.
ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணம் தலைமையில்
தூய்மை நிகழ்வுகள் 2021.
மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப தமிழக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பாக அனைத்துப் பள்ளிகளிலும்…