Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

வியாபாரிகளை ஏமாற்றி கிரிமினலாக பணம் பறிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி போலீஸ்…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் வயலூர் ரோடு, புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்க வியாபரிகள் புகார். அனைத்து வியாபாரிகள் திரண்டு வந்து மனு அளித்தனர். திருச்சி வயலூர் ரோடு, பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற…
Read More...

வன்னியர்கள் ஓட்டு தேவையில்லை. திருச்சி மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி . அதிமுகவினர் அதிர்ச்சி.

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தனது சமுதாயத்திற்கு சாதகமாகவும் மாற்று சமுதாய அதிமுக நிர்வாகிகளை அலட்சியப்படுத்துவதாகவும் தகவல் வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ஸ்ரீரங்கம் தொகுதியில்…
Read More...

ரூ.12 லட்சம் மதிப்புள்ள 81 செம்மறி ஆடுகள் பலி.போதை டிரைவர் கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ். இவர், கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தச்சங்குறிச்சி பகுதியில்…
Read More...

திருச்சி மாநாட்டில் 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம். அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க…

மாற்றத்தை விரும்பும் மக்களின் மனது திருச்சி ஆலங்குடிவரின் வருகை 21ஆம் தேதி நடைபெறுகிறது இதை ஒட்டி இன்று மாநாட்டு பணிகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்…
Read More...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. எப்படி பொருந்தி வராது என்பதை முதல்வர்…

உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது திருச்சியில் தொல். திருமாவளவன் எம்பி பேட்டி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள…
Read More...

திருச்சி சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்பு.

திருச்சி சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலறை கட்டிடம். திருச்சி -தஞ்சை திருமண்டல பேராயர் திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் துறையூர் சி.எஸ்.ஐ.மேல் நிலைப்பள்ளியில் சத்துணவு சமையல் அறை புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.…
Read More...

தமிழகத்தில் முதல் முறையாக, திருச்சி வக்கீல் சங்கத்தில், பெண் வக்கீல்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு.…

திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தில் பெண் வழக்கறிஞர்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு. திருச்சி வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம். திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவுயார் அவர்? திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகாமையில் இன்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக…
Read More...

வயலூர் முருகன் கோயிலில் ரூ.30.40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம் கிராவல், செம்மண் போடாமல்…

திருச்சியில் புகழ் பெற்ற வயலூா் முருகன் கோயிலில் அன்னதானக் கூடம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர். திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு…

திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 53-ஆவது வார்டு திருச்சி மாநகராட்சி…
Read More...