Browsing Category
தமிழ்நாடு
ரவுடி எல்லாம் போதை மாத்திரை விக்க ஆரம்பிச்சிட்டாங்க . …. திருச்சி பாலக்கரை ,தில்லை நகர்…
ரவுடி எல்லாம் போதை மாத்திரை விக்க ஆரம்பிச்சிட்டாங்க . ....
திருச்சபாலக்கரை ,தில்லை நகர் பகுதியில்
போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி உள்பட 2 பேர் கைது
மாத்திரைகள் பறிமுதல்.
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை…
Read More...
திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை… Read More...
மருமகன் தன் மகளின்.சடலத்தைப் பார்க்கக்கூட வரவில்லை , ஆனால் இன்று ரூ.20 லட்சத்தை வாங்கிச் சென்றது…
செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் குடும்பத் தகராறு தட்டி கேட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர் .
திருச்சியில் குடும்பத் தகராறு தட்டி கேட்ட
நெடுஞ்சாலைத்துறை அதிகாரியை தாக்கிய பெண் ஊழியரின் கணவர் .
திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35 ) இவரது மனைவி ஹேமா. இவர்…
Read More...
திருச்சி மாவட்டம் லால்குடி பள்ளிவிடை வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 35 ) இவரது மனைவி ஹேமா. இவர்… Read More...
திருச்சியில் தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி…
திருச்சியில் தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு சார்பில் இந்திய பொருளாதாரத்தை மாற்றிய ஜிஎஸ்டி
விழிப்புணர்வு விளக்க கூட்டம் மற்றும் பாஜக பொருளாதார பிரிவு திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில்…
Read More...
Read More...
ஆபாசமாக பேசியவருக்கு அவார்ட் வழங்கி, அழகு பார்ப்பதுதான் திமுகவின் பார்முலா அதிமுக.
அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய…
Read More...
Read More...
திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீர்னு எரிந்து நாசம் . பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .
திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளியில் தனியாா் ஆம்னி பேருந்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அதிருஷ்டவசமாக 15 போ் உயிா் தப்பினா்.
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு…
Read More...
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரைச் சோ்ந்த மணிமாறன் என்பவருக்கு… Read More...
திருச்சி:உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக திமுக நிர்வாகி அளித்த மனு…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம் அழுந்தூர் ஊராட்சி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய சேசுராஜ்
நாகமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள்…
Read More...
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள்… Read More...
திருச்சி: நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம்…
நேரடி வர்த்தகத்தை வரைமுறைப்படுத்தும் வகையில்
தமிழ்நாட்டில் தனி சட்டம் இயற்றி, வாரியம் அமைக்க வேண்டும்.
நெட்வொர்க்கர்ஸ் வெல்பர் அசோசியேசன் கோரிக்கை.
நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற…
Read More...
நெட்வொர்க் வெல்பர் அசோசியேசன் மாநில மாநாடு திருச்சியில் வருகிற… Read More...
முசிறியில் மனைவி இறந்த சோகத்தில் உனக்கு தானே கழுத்து அறுத்து தற்கொலை செய்து கொண்ட முதியவர் .
முசிறியில்
தனக்குத்தானே கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் துயர முடிவு
முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60)
இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு…
Read More...
முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60)
இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு… Read More...