Browsing Category
தஞ்சாவூர்
தமிழக முதல்வரின் கார் தஞ்சை செல்லும் வழியில் பஞ்சர்…
தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற திமுக மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் திருச்சியில்…
Read More...
Read More...
செங்கிப்பட்டி மேம்பால சுவர் சரிந்தது. போக்குவரத்து மாற்றம்.
திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும்…
Read More...
Read More...
தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (கூடுதல் பொறுப்பு) கார்த்தி ராஜ் நியமனம்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா மீது புதுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியபோது ஊழல் செய்ததாக புகார் நிரூபிக்கப்பட்டது தொடர்ந்து அப்பதவியில் இருந்து சிறிது…
Read More...
Read More...
கள்ள சாராய சாவு:திறனற்ற முதல்வர் ஸ்டாலின்.எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:
இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சேகர் ஏற்பாடு செய்துள்ள…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம்.
திருச்சி மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈரோட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ர. பாலமுரளி. இவர்…
Read More...
Read More...
எடப்பாடி முன்னிலையில் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் இந்திரா கணேசன் கல்லூரி தலைவர், அமமுகவினர். ரஜினி…
அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வரும் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையேற்று,
கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில்…
Read More...
Read More...
திருச்சி மத்திய மண்டலத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது.திருச்சி, மணப்பாறையில் நடவடிக்கை இருக்குமா?
திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக…
Read More...
Read More...
பல கோடி மோசடி புகார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.
பல கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த
தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர்…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான…
தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான்…
Read More...
Read More...