Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சினிமா

பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பின் சார்பில் தமிழக முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின்…

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார் பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்…
Read More...

திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்…

திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு…
Read More...

.தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் திருச்சியில் எடுக்கப்பட்ட காகிதபூக்கள்…

திருச்சியில் எடுக்கப்பட்ட 'காகித பூக்கள்' குறும்படம் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா தேசிய மற்றும் சர்வதேச அளவிலான குறும்பட போட்டியில் சிறந்த படமாக தேர்வாகி…
Read More...

திருச்சி:பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிவடைந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு. இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த…
Read More...

ஒரு நாளைக்கு ரூ.4. லட்சம் சம்பாதித்தேன். கவர்ச்சி நடிகை ஷகிலா…

மலையாள சினிமாவில் அரை நிர்வாண காட்சிகளில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகட்டத்தில் கேரளாவில் ஷகிலாவின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பிற நடிகர்களின் படங்களுக்கு இல்லாமல் போக, ஷகிலாவை கேரளாவின் அவமானமாக பிரச்சாரம் செய்து…
Read More...

அச்சம் தவிர் படக்குழுவினருக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்…

கோவையில் தேசிய அளவில் விருது பெற்ற அச்சம் தவிர் பட குழுவினர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் அலுவலகத்தில் அமைப்பின் நிறுவனர் தலைவர் ஆர்.கே.குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர். வி.எச்…
Read More...

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட…

தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குறும்பட போட்டி நடைபெற்று வருகிறது. 2022 ம் ஆண்டுக்கான குறும்பட போட்டியில் தமிழகத்தில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்…
Read More...

வினோதன் நீ பைலட் மூவியில் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பூர் ஈஷா மீடியா தயாரிப்பில் உருவான விநோதன் நீ பைலட் மூவி வெளியிடு மற்றும் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. விநோதன் நீ பைலட் மூவியில் திருநங்கையை மையப்படுத்தி கதை…
Read More...

திருச்சியில் அறிவுக்கடல் அண்ணல் அம்பேத்கர் நூலகம் திறப்பு.

அம்பேத்கர் நூலகம் திறப்பு. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைக் கலைஞர்கள் கிளை முதலாம் ஆண்டு விழா, . அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தில்லைநகர் டுலைட் நடனப் பள்ளியில்…
Read More...

திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது

திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி. உலக நாடக தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட திரைக் கலைஞர் சங்கம் சார்பில் தில்லைநகர் டுவலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் உலக…
Read More...