Browsing Category
கிரைம்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருச்சி தலைமை பிஎஸ்என்எல்…

மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிரதத்தில் பெயரிடப்பட்ட அந்த… Read More...
திருச்சி அருகே இபி டேரிஃப் மாற்றி தர ரூ 2000 லஞ்சம் பெற்ற உதவி இயக்குனர் கைது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி என்பவரின் மகன் தங்கராசு (வயது 45).
இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து, அதில்… Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெக்சரில் கொண்டு செல்ல ரூ.1000 கண்டிப்பாக தர வேண்டும்.…

திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வருகின்ற நோயாளிகளை ஸ்டெச்சரில் கொண்டு செல்ல புதிய கட்டய சட்டமாக ரூ.1000 போடப்பட்டுள்ளதா ???? .
இன்று திருச்சி புத்தூர் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More...
தஞ்சை:வாலிபர் அடித்து கொலை. தாய் வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை 2 மகன்களையும் அழைத்துச் சென்று…
தஞ்சையில் தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன்… Read More...
திருச்சியில் 9, 10 ஆம் வகுப்பு பயின்ற மாணவிகள் திடீர் மாயம்
திருச்சியில் 9,10ம் வகுப்பு பள்ளி மாணவிகள் மாயம் .
திருச்சி திருவானைக்காவல் செக் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் இவரது மகள் பிரேமா (வயது 16) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More...
திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில் போலி நகை மூலம் ரூ. 1.82 லட்சம் மோசடி செய்த…
திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில்
போலி நகையை வைத்து ரூபாய் 1.82 லட்சம் மோசடி. கில்லாடி
பெண் மீது வழக்குப்பதிவு
திருச்சி பொன்மலைப்பட்டி கிளையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவன நகை அடகு கடையில் திருவெறும்பூர்… Read More...
என் சாவுக்கு காரணம் எனது கணவரும் கள்ளக்காதலனும் தான். கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை .
சென்னை சேர்ந்தவர் சரவணன்(வயது 42) . இவர் பெயிண்டராக வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி விஜயசாந்தி. இவர் பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை செய்து… Read More...
இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மன் தனியார் பேருந்து நிற்காது எனக் கூறும் நடத்துனர் மற்றும்…
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
26-6-2024 அன்று காலை சுமார் 8.40 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் TN.81 F9265 என்ற எண்ணுள்ள அம்மன் டவுன் பஸ்ஸில் ஏறி… Read More...
விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம்.
விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் தந்தை மகள் பலி, இருவர் படுகாயம்.
விராலிமலை அருகே தேசிய நெடுச்சாலையில் கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் தந்தை, மகள்… Read More...
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை வளையத்தில் உள்ள பிரபல ரவுடி சீர்காழி சத்யா எஸ்.ஐயை வெட்டிவிட்டு…
அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக, போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் சீர்காழி ரவுடி, செங்கல்பட்டு அருகே எஸ்.ஐ.,யை வெட்டி தப்ப முயன்றபோது, சுட்டு பிடிக்கப்பட்டார்.
ரவுடிக்கு கள்ளத்துப்பாக்கி… Read More...