Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி சூர்யா கார் கண்ணாடி உடைப்பு. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா ?

திருச்சி சூர்யாவின் கார் கண்ணாடி உடைப்பு. போலீசார் விசாரணை. திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் சில காலம் பாஜகவில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எந்த…
Read More...

வழக்கறிஞர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வழக்குரைஞா் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. உடையாா்பாளையம், தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச்…
Read More...

கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மகனை உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொன்ற கொடூர தாய் .

திருவள்ளூர் அருகே கள்ளக்காதலுக்கு மகன் எதிர்ப்பு தெரிவித்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெற்ற மகனையே தாய் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த தொடுகாடு நமச்சிவாயபுரம்…
Read More...

காவல் நிலையத்தில் குடிபோதையில் காவலர் நிர்வாண நிலையில் ரகளை.பெண் போலீசார் தலைதெறித்து ஓட்டம்.

காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிபவர் காவலர் அருண் கண்மணி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் ஷூ கம்பெனிக்கு சொந்தமான மினி வேனை மடக்கிய அருண் கண்மணி,…
Read More...

திருச்சி திருவெறும்பூரில் 11ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகிய திருமணமான பள்ளி வேன்…

திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் முகமது அலி (வயது 37). இவர், ஒரு பள்ளியின் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் .

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் விலை…
Read More...

A 17 -year -old boy who tried to kill young Mother her husband to illegal affair

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள காமசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 32) இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பெரியசாமிக்கும் கோகிலா (வயது 25) என்பவருக்கும் 3 ஆண்டுக்களுக்கு முன்பு…
Read More...

43 ஆண்டுகளாக எனது பெயரில் இருந்த மனையை அபகரித்து, கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி…

திருச்சியில் நில அபகரிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி கூத்தைபார் மூலத் தெருவில் வசித்து வரும் நாகராஜன் (வயது 78) என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக…
Read More...

தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த கைக்குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் தாயை மாறி மாறி…

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் ஓர் இளைஞர் 20 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.. இதனால், அந்த பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். எனினும், பெண்…
Read More...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் திருச்சி தந்தை பெரியார் கல்லூரி உட்பட 4 அரசு கல்லூரிகள்…

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் நேற்று திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளனர். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக்…
Read More...