Browsing Category
கிரைம்
வட்டிக்கு கடன் கேட்ட பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் வீடியோவால்…
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை அருகே வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆரோக்கியசாமி வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தஞ்சை பகுதியைச் சேர்ந்த… Read More...
ஸ்ரீரங்கத்தில் விளம்பரம் பேனர் வைப்பதில் தகராறு.தந்தை மகனை தாக்கிய 2 பேர் கைது .
திருவரங்கத்தில்
விளம்பர பேனர்
வைப்பதில் தகராறு
தந்தை. மகன் மீது தாக்குதல்
இரண்டு பேர் கைது .
மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன்…
Read More...
தந்தை. மகன் மீது தாக்குதல்
இரண்டு பேர் கைது .
மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன்… Read More...
சூது விளையாட வட்டிக்கு பணம் தரும் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி திருவண்ணாமலையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த வானரபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (40). புதுச்சேரியில்… Read More...
பாரதப் பிரதமர் மோடி , அண்ணாமலை, தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்த திருச்சி மாநகராட்சி மேயர்…
திருச்சியில்
தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம்.பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திருச்சி… Read More...
திருச்சி: விடுதியில் தங்கி +2 படித்த விழியிருந்தோர் பள்ளி மாணவி தற்கொலை: உரிய விசாரணை நடத்த…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 18). பார்வையற்றவரான இவர் திருச்சி புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து… Read More...
விபத்தில் எலும்பு முறிவு. விரக்தி அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி அரியமங்கலத்தில் விபத்தில் காயம் அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை .
போலீசார் விசாரணை
திருச்சி அரியமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி சுதா (வயது 45 ) இவர் சமீபத்தில் நடந்த…
Read More...
போலீசார் விசாரணை
திருச்சி அரியமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி சுதா (வயது 45 ) இவர் சமீபத்தில் நடந்த… Read More...
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம். பெண் ஊழியர் கழுத்தை நெரித்து படுகொலை.
சென்னை வண்டலூரில் தன்னுடைய கள்ளக்காதலி முன்பைபோல் தன்னிடம் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார் உள்ளானார் குமரேசன்.
தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய…
Read More...
தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய… Read More...
திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .100 மாத்திரைகள் பறிமுதல் .
திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
இதையடுத்து செசன்ஸ்…
Read More...
Read More...
அரியமங்கலத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, வேன், செல்போன்களுடன் பறிமுதல்
வேனில் கடத்தி வந்த
ரு 3 லட்சம்
புகையிலை பொருட்கள் பறிமுதல். திருச்சி அரியமங்கலத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் .
வாகன சோதனையில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை…
Read More...
Read More...
காவல்துறையிடம் புகார் அளித்ததால் சட்டக்கல்லூரி மாணவி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போதை கும்பல் .
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எளிதாக கிடைப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையும் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, வாகன சோதனை மூலம் வெளி…
Read More...
Read More...