Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

நான் ஆளுங்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்தவன் . நாங்கள் நினைத்தால் தமிழகமே ஸ்தம்பிக்கும் . குடிபோதையில்…

எங்கள் சங்கம் நினைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என ஸ்ரீவைகுண்டத்தில் மது போதையில் இருந்த அரசு பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு…
Read More...

திருச்சியில் செல்போன் டவர் அமைக்கும் பணியின் போது ரூ.5.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம். கலெக்டரே…

திருச்சி: புதிய செல்போன் டவர் அமைக்க கூடாது என வெள்ளை வெற்றிலை கார தெரு பகுதியை சேர்ந்தவர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆணையர், டவர் அமைக்கும் நிறுவனங்களுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- தொலைதொடர்பு சேவை…
Read More...

கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு ரூ.50 டிப்ஸ். ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு

காஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு 50 டிப்ஸ் என  லஞ்சம். வாடிக்கையாளருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு. திருச்சி காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்தவர் ஆர்.வைத்தீஸ்வரன். மருத்துவர். 2023 ஜூலை 18 அன்று இவரது…
Read More...

காவலர் குடியிருப்பில் மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை .

சென்னை புளியந்தோப்பு போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு 'ஈ' ப்ளாக்கில் பெண் காவலர்  செல்வி (வயது 39) என்பவர் வசித்து வந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை பூர்வீகமாக கொண்ட செல்வி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.…
Read More...

திருச்சி: விமானத்தில் கடத்தி வரப்பட்டரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் விசாரணை

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம். அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற விபத்துகளில் 2 வாலிபர்கள் பரிதாப பலி

திருச்சியில் நடைபெற்ற விபத்துகளில்  இரண்டு வாலிபர்கள் பலி போலீசார் விசாரணை திருச்சி தென்னூர் காவல்கார தெருவை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் நிம்மல் ஜோஸ் (வயது 20). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் பழுது பார்க்கும் வேலை…
Read More...

உறையூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வாலிபர் கைது.

திருச்சி உறையூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணம் திருடிய வாலிபர் கைது. திருச்சி உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரது மனைவி நிர்மலா (வயது54).இவர் கடந்த 20 ந் தேதி காலை…
Read More...

விதவை பெண்ணிடம் பணம் இரட்டிப்பாகி தருவதாக கூறி ரூ.30 லட்சம், 15 பவுன் நகையை சுருட்டிய திருச்சி…

விதவை பெண்ணின் பணத்தை சுருட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நிர்வாகிகள், . பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கிய கொடுமையும் நடந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பெல் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றியவர்…
Read More...

பொன்மலை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாளை திருச்சி போலீஸ்…

மூன்றாவது வாரமாக தொடரும் போராட்டம். இந்திய மாணவர் சங்கம் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு . திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10/ 11/ 2025 மதியம் செய்தி…
Read More...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை மதுகூடமாக்கிய தலைமையாசிரியர்.பணிக்கு வராத நாட்களிலும் சம்பளம் வழங்கிய…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்று வரைவன்பட்டி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 25 முதல் 30 மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியைச் சுற்றியுள்ள…
Read More...