Browsing Category
கிரைம்
கடன் தொல்லையால் தனது இரண்டு பிஞ்சு குழந்தைகளையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்.…
திருச்சியில் இன்று
2 குழந்தைகளைக் கொன்று ஜவுளிக்கடை அதிபர் மனைவியுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம்.
பொன்மலை காவல் நிலையம் காவல்துறையினர் விசாரணை.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை…
Read More...
Read More...
திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டி மேல் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து…
திருச்சியில்
2 மாடியில் தண்ணீர் தொட்டியில் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து பரிதாப பலி.
போலீசார் விசாரணை.
திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (வயது 34). எலக்ட்ரீஷியன்…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இறுதி ஊர்வலத்தில் வேட்டு வெடித்து வியாபாரி காயம்.
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
இறுதி ஊர்வலத்தில் வெடிவெடித்து
வியாபாரி காயம்
வெடி வைத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை.
திருச்சி, வடக்கு காட்டூர், வேணுகோபால் நகரை சேர்ந்தவர் முகமது சலீம் (வயது 72).…
Read More...
Read More...
திருச்சி தென்னூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த…
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
மின்சார தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த விளக்கக் கூட்டம்
திருச்சி தென்னூரில் இன்று நடைபெற்றது .
மின்சார தொழிலாளர்கள்பங்கேற்கும் மே-20 வேலை நிறுத்தம் - மறியல் குறித்து…
Read More...
Read More...
கொலை வழக்கில் 7 வருடத்துக்கு பின் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறை .
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது .
…
Read More...
Read More...
தனது மகளை மிகவும் ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசிவரும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி…
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு…
Read More...
Read More...
செல்போன் பார்க்காதே என கண்டித்து கேட்காத மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதை கண்டித்த மகளுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தையால் பரபரப்பு .
ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் கணவன் பணம் தராததால் இளம் மனைவி மாயம்
உறையூரில்
தனியார் பஸ் கண்டக்டரின் இளம் மனைவி மாயம்.
திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 22) மோகன் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து…
Read More...
Read More...
ரூ.20 லட்சம் மதிப்புள்ள போலி டாஸ்மாக் எக்ஸ்பிரஸ் குவாட்டர் பாட்டில்கள் மனமகிழ் மன்றங்களில்…
பூத்துறை சாலையில் தமிழக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். வில்லியனுாரில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நோக்கி வந்த ஈச்சர் வேனை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வேனில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை… Read More...
ஒரு சிம் கார்டு வித்தது குத்தமடா ? அதிகாலையே விற்பனையாளரை தட்டி தூக்கிய சிபிஐ போலீசார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 25). பிஇ பட்டதாரியான இவர் வேப்பனப்பள்ளியில் கொங்கானப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுகளாக செல்போன், செல்போன் உதிரிபாகங்கள், சிம்கார்டுகள் மற்றும்… Read More...