Browsing Category
உலக செய்திகள்
இந்தியாவில் ஜனவரியில் ஓமைக்ரான் அலை வீசும்.மருத்துவ நிபுணர் பரபரப்பு தகவல்.
கொரோனா முடிவுக்கு வருமுன்னே அதன் திரிபான ஒமைக்ரான் அலற வைத்து இருப்பது மானுட சோகம்தான்.
கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது,…
Read More...
Read More...
.ஜட்டியை மாஸ்க்காக பயன்படுத்திய விமான பயணி. பணிப்பெண் உடன் வாக்குவாதம்.
கொரோனா வைரஸ் பரவலால் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணம் என எந்த பொது இடங்களிலும் செல்ல வேண்டும் என்றாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதையே பார்க்க முடிகிறது.
இந்த சூழலில், மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம்… Read More...
இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 100தாண்டியது
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது.
இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்…
Read More...
இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான்… Read More...
பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் மனைவி, குழந்தையுடன் பலி.
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல்…
Read More...
தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல்… Read More...
சென்னையில் மெரினா கடல் பகுதி உள் வாங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடல் பகுதிகள் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…
Read More...
இந்தோனேஷியாவின் மௌமரே என்ற பகுதியில் கடந்த 14ஆம் தேதி 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… Read More...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட தயார், விராட் கோலி.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More...
Read More...
9 லட்சம் ரூபாய் செலவு செய்தும் திருமண சான்றிதழ் பெற முடியாத பெண்.
கனடாவை சேர்ந்தவர் அனுபிரீத் கவுர் (40). இந்திய வம்சாளியை சேர்ந்த அனுபிரீத் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.
இதற்கிடையில், அனுபிரீத் கவுர் இந்தியரான நவ்ஜத் ரந்திவாலா (26) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம்…
Read More...
இதற்கிடையில், அனுபிரீத் கவுர் இந்தியரான நவ்ஜத் ரந்திவாலா (26) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம்… Read More...
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர்.ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் விலகல்,
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு…
Read More...
இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பயோ பபுள் முறைக்கு வந்து, பயிற்சி மேற்கொண்டு… Read More...
வங்காளதேசத்திற்க்கு எதிராக 2 டெஸ்ட். பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்று தொடரை வென்றது.
பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 20 ஓவர் மற்றும் , டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான…
Read More...
Read More...
முப்படைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் வீழ்ந்து வெடித்து சிதறும் பரபரப்பு வீடியோ
நேற்று நமது முப்படைகளின் தளபதி பிபின் ராவத் "BIMSTEC மாநாட்டில் பேசிய விதம்.. இந்தியா உயிரியல் போரை எதிர்கொள்ள தயாராகிவிட்டது என்று கூறியிருந்தார்
உயிரியல் போரை எதிர்கொள்ள தனி இராணுவ பிரிவை இந்தியா உருவாக்க கூடும் என்று அனைவரும்…
Read More...
Read More...