Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்.

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல். மத்திய பாதுகாப்பு படை,மாவட்ட போலீசார் அதிரடி சோதனை. திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை…
Read More...

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது.எங்கே எடுக்கலாம்,…

திருச்சி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்,28 ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அஞ்சல் துறை திருச்சி கோட்டத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் நலன் கருதி திருச்சி…
Read More...

திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.இன்று காலை பந்தக்கால் நடும்…

திருச்சியில் வருகிற 11 ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம். இன்று அதிகாலை பந்தகால் நடும் விழா நடைபெற்றது. தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. அரசியல்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மாபெரும்…

திருச்சி கோட்டம் பணிமனை கோட்டம் பொன்மலை இன்று புதன்கிழமை (04.03.2026) மதிய உணவு இடைவேளையில்ஆர்மரி கேட் முன்புறம் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருச்சி கோட்ட துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இரவு,…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்ட துறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் மூலவர் நம் பெருமாள் ரங்கநாயகி…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன…

கொள்முதல் விலை கிடைக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளத்தை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான…
Read More...

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி.

ஶ்ரீரங்கம் : ஓய்வு பெற்ற ஆசிரியையிடம்போலீஸ் அதிகாரி போல் மிரட்டி ரூ. 52 லட்சம் ஆன்லைன் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை.திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகர் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்த சுமதி (வயது 74) (பெயர்…
Read More...

அரசு ஓய்வூதியர் சம்யமேளன அகில இந்திய 2 வது மாநாட்டில் வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு…

வருமான வரி பிடித்தம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசு ஓய்வூதியர் சம்மேளன அகில இந்திய 2வது மாநாடு ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் கடந்த 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் வாலிடேஷன் சட்டம் 2025 ரத்து செய்து…
Read More...

திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்.

திருச்சியில் 15வது மினி தேசிய ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி 23-ந்தேதி வரை 3 நாட்கள் கே.கே.நகரில் உள்ள சாய் ஜி ரோல் பால் அகடாமியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா…
Read More...

மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை.புதிய கட்சிகள் இணைய உள்ளதாக தகவல்.

வருகிற மார்ச் 11 ம் தேதி பிரதமர் மோடி திருச்சி வருகை. திருச்சி பிரச்சார பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். மாத்தூர் சுற்றுச்சாலை அருகில் இடம் தேர்வு. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்…
Read More...