Browsing Category
இந்தியா
ஆசிய நாடுகளில் உள்ள 48 விமான நிலையங்களில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம்…
திருச்சி விமான நிலையத்தின்
புது முனைய கட்டிட பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு பெறும்
திருச்சி சர்வதேச விமான நிலைய இயக்குனர் சுப்ரமணி பேட்டி.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருச்சி…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் பேரில் போலிக்கணக்கு.
திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு .
திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள…
Read More...
Read More...
திருச்சியில் வடநாட்டு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.எஸ்.ஆர். எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் வடநாட்டு ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்.
சென்னை தலைமைச் செயலக அதிகாரியிடம் விசாரணை.
திருச்சி சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலையில் பீகாரைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகரை தாக்கிய சம்பவம் பெரும்…
Read More...
Read More...
காகித கோப்பைகளில் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி சாதனை.
காகித கப்புகளால் பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி புதிய வரலாற்று சாதனை படைத்து உள்ளது.
திருச்சி காஜாமலை அல்- ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 1991 ஆம் ஆண்டு…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 .57 லட்சம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் :
ரூ.45.57 லட்சம் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ, 45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை…
Read More...
Read More...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More...
Read More...
மகளிர் டி20 உலகக்கோப்பை:வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118…
Read More...
Read More...
உயிருடன் இருக்கும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் துணை நிற்க…
இலங்கையில் தனி தமிழ் ஈழம் நாடு கேட்டு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தினர்.
கடந்த 2009-ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே…
Read More...
Read More...
டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்:பாகிஸ்தான் அணியை 7 வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் அரை கோடி மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.51.92 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.
துபாயில் இருந்து திருச்சி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர…
Read More...
Read More...