Browsing Category
இந்தியா
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு திருச்சியில்…
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர்.
தேசிய அளவிலான எட்டாவது
எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,
கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை…
திருச்சி ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க மத்திய பாதுகாப்புத்துறை ஒப்புதல். திருநாவுக்கரசர் அறிக்கை.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது என்னால் உறுதி தரப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி திருச்சி ஜங்ஷன் அருகில் 0/2…
உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது,
உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ்…
இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்.இந்த அக்னி நட்சத்திரம் பிறந்த கதை…
அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அ கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற தோனி தனது வெற்றி பயணத்தை தொடங்கினார்.
10 அணிகள் இடையிலான 15-
வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் இன்று மோதின.
போட்டிக்கான…
இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’…
திருச்சி என் ஐ டி 59 ம் கழக நாள் கொண்டாட்டம். ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் பங்கேற்பு.
என்.ஐ.டி திருச்சி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் வழங்கும்
மையமாகத் திகழ வேண்டும் - ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் என்.ஐ.டி
திருச்சியின் 59ஆம் கழக நாளில் உரை.
தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சி (என்.ஐ.டி திருச்சி) 59
ஆம் கழக நாள்…
5 முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின்…
இந்தியாவில் மீண்டும் கொரோனா. 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
தமிழக விமான நிலையங்கள் ரூ. 7000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.திருச்சியில் செயல் இயக்குனர் தகவல்.
தமிழக விமான நிலையங்கள் ரூ. 7000
கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
ஏ ஏ ஐ தென்மண்டல செயல் இயக்குநர் தகவல்.
தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல…