ஸ்ரீரங்கத்தில்
வீட்டில் புகுந்து பெண்ணை மிரட்டி 85 பவுன் நகை மற்றும் பணம் திருடியதாக
கணவன் மனைவி மீது புகார்.
திருச்சி திருவானைக்காவல் ஐந்தாவது பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி அபிராமி (வயது 42 ) இவர்… Read More...
திருச்சி மாநகர காவல்துறை
போதை பொருள் கடத்தல் வழக்குகளில்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் முலம் வசூலிக்கப்பட்ட
ரூ 9 லட்சம் அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
திருச்சி மாநகர போதை பொருள்… Read More...
திருச்சி மாநகரில் 3ம் நம்பர் லாட்டரி எழுதிய 25 பேர் கைது.
திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56… Read More...
திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி வடக்கு, மேற்கு,, பா.ம.க.,மதிமுக, ஆகிய… Read More...
பஜார் வியாபாரிகள்
திருச்சி மாநகராட்சி
அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் எஸ். பி.பாபு தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மனு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர்… Read More...
தமிழகத்தில் அதிகம் பணம் (லஞ்சம்) புலங்கம் இரண்டாவது இடம் என ஒரு கணக்கெடுப்பில் கூறப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அடிக்கடி லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம்.
இந்த வகையில் இன்று… Read More...
திருச்சியில் இன்று மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமத்துக்கு (LLR) ரூ.1000 லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரி கைது .
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.
திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன்.… Read More...
பள்ளி மாணவிகளுக்கான தகவல் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சி மற்றும் கணினி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு மூலம் இரண்டாம் ஆண்டு முதுகலை அறிவியல் தகவல் தொழில் நுட்பத்… Read More...
வரும் டிச.19-ந் தேதி அன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி
கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி.
அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழியில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேய சுவாமி… Read More...