திருச்சியில் வருகின்ற 31ம் தேதி சனிக்கிழமை அன்று மதுரை ரோட்டில் கள்ளிக்குடி பகுதியில் (பஞ்சபூர். புதிய பேருந்து நிலையம் அருகில்) அமைந்துள்ள கிறிஸ்டல் மண்டபத்தில் தமிழ்நாடு அனைத்து மொபைல் விற்பனையாளர்கள் சங்க எழுச்சி மாநாடு மிக பிரமாண்டமாக… Read More...
திருவனந்தபுரத்தில் ஒரு வயது ஆண் குழந்தை இகான், தந்தையாலேயே அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், அதிரவைக்கும் பல உண்மைகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கைதான தந்தை ஷிஜின் ஒரு கொடூரமான குற்றப் பின்னணி கொண்டவர் என்பது விசாரணையில்… Read More...
திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்கம்.
3 மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில்
( மாநகர், தெற்கு, வடக்கு)
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அமைதி… Read More...
இரும்பு கார்டர் மாற்றும் பணி நடைபெறுவதால்
திருச்சி மேலப்புதூர் - பாலக்கரை இடையிலான சுரங்கப்பாதை இன்று முதல் மூடப்பட்டது.
போக்குவரத்தில் மாற்றம்,கலெக்டர் உத்தரவு
திருச்சி மாநகரின் மிக முக்கிய சாலையாக இருப்பது மேலப்புதூர்-பாலக்கரை… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கட்டிட அடிக்கல் விழா திமுக துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், தொழிற்துறை… Read More...
மத்திய ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12-ந் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இதனை… Read More...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், திமுக தலைமை இதற்கான திட்டமிடல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போதைய எம்பிக்களான திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் , கனிமொழி… Read More...
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினம்தோறும் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பல… Read More...
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி ஏற்ற தொட்டியம் சரவணனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து.
திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொட்டியம் சரவணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 5 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டிப்பட்டி பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து எடமலைப்பட்டி… Read More...