Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நீ மாத்திரை கொடுத்து நாங்கள் வாழனுமா? பட்டியலின பெண் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்.

நர்சிங் பட்டயப் படிப்பு முடித்த தனலெட்சுமி என்ற பிரேமா, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது .300 கிலோ அரிசி பறிமுதல்

கள்ளச் சந்தையில் விற்பனை: திருச்சியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது 300 கிலோ அரிசி, வாகனம் பறிமுதல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை, திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி…
Read More...

இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தலைமையில் கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு…

திருச்சியில் இன்று பரபரப்பு இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்திய நாடார் பேரவையின் முன்னாள் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய நாடார்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து…

புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பழைய நினைவுகளை பகிர்ந்தனர். திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் பள்ளியில் 1986 ல் எஸ்.எஸ்.எல்.சி. படித்த முன்னாள் மாணவர்களின் 38-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு .

திருச்சியில் தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு. தமிழ்நாடு துணை ராணுவ படை வீரர்கள் வாழ்வுரிமை மீட்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில்  இன்று மாநில தலைவர்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில்…

திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து,…
Read More...

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை டவுட்டே வராமல் தூக்கிய மனைவி. சிக்கியது ஏப்படி?

சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்…
Read More...

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான முகாம் .

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன்…
Read More...

திருச்சி மாவட்ட மகளிர் அணி சார்பில் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு. அமைச்சர் மகேஷ்…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி…
Read More...

திருச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது .14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் .

திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில்…
Read More...