திருச்சியில் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே ஆட்டைய போட்ட பலே ஆசாமிக்கு வலை.
திருச்சி கே.கே.
நகர் கே சாத்தனூர் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த செல்வம்.
இவர் சென்னை பரங்கி மலையில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் குடும்பத்தினர்… Read More...