Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் வேளாண்மை விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கம்.

திருச்சியில் இன்று வேளாண்மை விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும்…
Read More...

அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக பட்டதாரி பெண்ணிடம் நூதன நகை மோசடி புதுக்கோட்டை விராலிமலை பெரம்பூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவரது மனைவி பாண்டி பிரியா (வயது 27) இவர் பிஇ பட்டப்படிப்பு…
Read More...

பொன்மலை வாழ் பொதுமக்களின் சாலை பயன்பாடு குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அமைச்சர் மகேஷ்…

தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் திருவெறும்பூர் பொன்மலை பகுதி வாழ் மக்களின் சாலை பயன்பாடு குறித்த மனு அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர் கீழ…
Read More...

திருச்சியில் நவீன மாயமாக்கப்பட்ட தொழில் முறை எல் ஐ சி முகவர் கிளையை தென் மண்டல மேலாளர் திறந்து…

திருச்சியில் நவீன மயமாக்கப்பட்ட தொழில்முறை முகவர் கிளை திறப்பு . எல்ஐசி தென் மண்டல மேலாளர் வெங்கடரமணன் திறந்து வைத்தார். எல்ஐசியின் தொழில் முறை முகவர் கிளை (சி‌ஏ பி ) திறப்பு விழா திருச்சி ரயில் நிலையம் எதிரில்…
Read More...

திருச்சி பாலக்கரையில் கஞ்சா அடிப்பதை தட்டி கேட்டவரை உருட்டு கட்டையால் தாக்கிய 6 பேர் மீது வழக்கு…

கஞ்சா அடிப்பதை தட்டி கேட்டவரை உருட்டு கட்டையால் தாக்கிய ஆறு பேர் மீது வழக்கு பதிவு. திருச்சி பாலக்கரை காஜா பேட்டை புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 35) பெயிண்டர். இவரது வீட்டு அருகாமையில் கிறிஸ்தோபர் என்ற…
Read More...

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி…

திருச்சி திமுக தெற்கு மாவட்டத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி. திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30…
Read More...

திருச்சி எரிசாராய ஆலையில் கழிவு கந்தகம் தீ பற்றி விபத்து . தீயணைப்புத் துறையினர் விரைந்து…

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே எரி சாராயம் உற்பத்தி செய்யும் ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் எரிசாராய உற்பத்தியின்போது கழிவுகளாக வெளியேறிய மஞ்சள் நிற திடவவடிவிலான…
Read More...

தனது சொந்த துறையை பார்த்துக்கொள்ள துப்பில்லாதவர் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி மாவட்ட செயலாளர் குமார்…

ஸ்டாலின் நடத்துவது திராவிட மாடல் அரசா? தரித்திர மாடல் அரசு - திருச்சி திருவெறும்பூர் தெருமுனை கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர், நடிகை விந்தியா பேச்சு. விடியா திமுக ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு…
Read More...

எத்தனை லட்சம் பேருக்கு என்றாலும் சரி தரமான அசைவ, சைவ உணவுக்கு கேரண்டி . சேலம் திமுக மாநாட்டில்…

கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், இரண்டரை லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி சமைத்துக் கொடுத்ததன் மூலம் தனி கவனம் ஈர்த்திருக்கிறார் திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம். திருச்சியில் கே.எம்.எஸ்.ஹக்கீம் பிரியாணி…
Read More...