Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லஞ்ச வழக்கு. துணை வட்டாட்சியருக்கு துணையாக இருந்த கிராம நிர்வாக அலுவலரும் கைது .

திருச்சி மாவட்டம், முசிறியைச் சோந்தவா் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியா் அலுவலகத்தை நாடினாா். பட்டா பெயா் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியா் தங்கவேல், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது…
Read More...

இளைஞர்களுக்காக போட்டியிடுவது பெருமையாக உள்ளது. பெரம்பலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு…

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம்…
Read More...

திருச்சியில் 12 டி படிவம் வழங்கி அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி தொடக்கம் .

திருச்சி மாவட்டத்தில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டோா், மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் 12டி படிவம் வழங்கி அஞ்சல் மூலம் வாக்கு அளிப்பதற்கான ஒப்புதல் பெறும் பணி நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் மொத்தம்…
Read More...

டாஸ்மார்க் மூலம் தமிழை வளர்க்க தமிழக அரசு முயற்சி ?

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மார்க் நிறுவனம் மூலம் தமிழக முழுவதும் உள்ள கடைகள் மூலம் மதுபானங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 4500 ககும் மேற்பட்ட…
Read More...

வரும் மக்களவை தேர்தலில் போட்டிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் விபரம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்…
Read More...

கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2ம் ஆண்டு விழா. திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா 2024 மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார்.…
Read More...

மன உளைச்சலில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம் தனியார் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல பரபரப்புடன் காணப்பட்டனர்.…
Read More...

திமுகவுக்கு எதிராக கிளம்பிய ஒட்டுமொத்த நாடார் சமுதாயம் . அகில இந்திய நாடார் மகாஜன சபை.

இன்று திமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஒருவர் கூட நாடார் சமூகத்தினர் இல்லை என்று அகில இந்திய நாடார் மகாஜன சபை கண்டனம் தெரிவித்துள்ளது. நாடார் மகாஜன சபை கண்டன அறிக்கை தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம்…
Read More...

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் முதல் நாளில் சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளருக்கான வேட்பாளர் இன்று தொடங்கியது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும்…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 9 வயது சிறுமி கற்பழிப்பு. திருமணமான வாலிபர் கைது .

திருச்சியில் 10 வயது சிறுமி கற்பழிப்பு . வாலிபர் கைது. ஒருவர் தலைமறைவு. திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மாலை தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த…
Read More...