Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு .

திருச்சி அருகே திமுக அமைச்சருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மகன் ரக்‌ஷித் (வயது 19). இவர் திருச்சி மாவட்டம் இருங்கலூர் அருகே உள்ள…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார்…

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது…
Read More...

திருச்சி கே.கே. நகரில் எலி பசையால் பல் துலக்கிய பெண் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). அவர் கே.கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.…
Read More...

திருச்சி புத்தூரில் பரிசுப் பணத்தை தர மறுத்த பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி நாகராஜன் கைது .

திருச்சி புத்தூர் குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 33) இவர் புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 44)என்பவருடன் அறிமுகம் ஆகியுள்ளார். நாகராஜன் ஏற்கெனவே லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பிரபல…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி வீடியோ வெளியிட்ட…

சமீப காலமாக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களில் கூட கவர்ச்சியாக நடனமாடியும், நடந்து செல்வோரை மிரட்டுவதுபோலவும் காட்சிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதனால்…
Read More...

திருச்சி தாயனூரில் தோஷம் கழிப்பதாக கூறி உறவினரின் கழுத்தை அறுத்த போதை பூசாரி .

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே தாயனுாரை சேர்ந்தவர் வைரமணி,(வயது 37). இவர் அங்குள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்து, அருள்வாக்கு சொல்லி வந்தார். இவரது உறவினர் பழனியாண்டி, 55. இவர் அதே கோவிலின் முன்பு…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் மாடு மேய்த்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாத்தா கைது .

திருச்சி மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தத்த முதியவர் கைது. திருச்சி ராம்ஜி நகர் பெரிய கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 73 )இவர் அந்தப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.…
Read More...

திருச்சி புங்கனூர் கிராமத்து ஏழு சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் . பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி…

திருச்சி அருகே புங்கனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர், ஸ்ரீ பாலசுப் பிரமணியர், ஸ்ரீ வாடிவாசல் கருப்பு, ஸ்ரீ அழகு நாச்சியம்மன், ஸ்ரீ மகாகாளியம்மன், ஸ்ரீ மதுர காளியம்மன் மற்றும் ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன்…
Read More...

திருச்சி மாவட்ட தடகள தங்கம், கோல்டன் அத்லெட்டிக் கிளப் இணைந்து நடத்திய கோடைகால பயிற்சி முகாம்…

திருச்சி மாவட்ட தடகள சங்கமும், கோல்டன் அத்லெடிக் கிளப்பும் இணைந்து நடத்தும் திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா. பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் திருச்சி மாவட்ட…
Read More...

சில மாதங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(வயது 35) - ரம்யா(33).இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு…
Read More...