Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சின்னக்கடை வீதியில் நள்ளிரவில் திமுக பிரமுகரின் வீடு சூரை, டூ வீலரை எரித்த மர்ம கும்பல் .

திருச்சி சின்னக்கடை வீதியில் திமுக பிரமுகரின் வீடு சூறை - மோட்டார் சைக்கிள் எரிப்பு. திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர்…
Read More...

திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தது. அதன்பின்னா்…
Read More...

திருச்சி உக்கிரமா காளியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வரும் 23ஆம் தேதி விமர்சையாக நடைபெற…

திருச்சி தென்னூரில் அமைந்துள்ள உக்கிர மாகாளியம்மன் சித்ரா பௌர்ணமி தேரோட்டம் வருகிற 23ம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிரமாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ…
Read More...

ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார். அப்பொழுது அங்கே…
Read More...

திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .

திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது . திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் . இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல்…
Read More...

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வாக்குப்பதிவு.

பாராளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்றது . திருச்சியில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது . திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான…
Read More...

ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு 40 தொகுதியிலும் பெறும் வெற்றி அடித்தளமாக அமையும்…

தமிழகம் புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். காதர் மொய்தீன் பேட்டி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இந்திய யூனியன்…
Read More...

திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வாக்களிப்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தடுத்த தேர்தல்…

புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு : வாக்களிக்காமல் வெளியேறிய அதிமுக முன்னாள் எம்பி திருச்சி வாக்குச்சாவடியில் இன்று பரபரப்பு தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு…
Read More...

ஆபாச செயலியில் சாட்டிங் செய்ததால் உயிரை இழந்த கோவை வாலிபர்

கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் சாட்டிங் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் தனியாக இருக்க…
Read More...

திருச்சியில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை .

திருவரங்கத்தில் பரிதாபம் : குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு. திருவரங்கம் மங்கம்மா நகர் விஸ்கரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி பூர்ணிமா என்கிற நந்தினி (வயது 23).இருவரும் காதலித்து திருமணம் செய்து…
Read More...