Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சில மாதங்களுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயலில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ்(வயது 35) - ரம்யா(33).இருவரும் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி பிரபல ஐடி நிறுவனங்களில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தம்பதிக்கு மெதந்த்(5) என்ற மகனும், ஏழு…
Read More...

திருச்சியில் பிரத்யோக தயாரிப்புகளுடன் பிர்லா ஒப்ஸ் தனது புதிய கிளையை தொடங்கியது .

திருச்சி கருமண்டபத்தில் முதல் கிளையை தனது பிரத்யோக தயாரிப்பவர்களுடன் தொடங்கியது பிர்லா ஓபஸ் நிறுவனம் இளம் தொழில் முனைவோருக்கு சொந்தமான புதிய கிளை திருச்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது…
Read More...

செல்போனுக்கான கையடக்க சூரிய ஒளி சார்ஜர். திருச்சி என்ஐடி, சிடிஏசியுடன் இணைந்து கண்டுபிடிப்பு.

செல்போனுக்கான கையடக்க சூரியஒளி சார்ஜர் கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.…
Read More...

திருச்சி அருகே மனைவியை அருவாளால் வெட்டிய கணவன். தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதி, அழகரையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பெருமாள்(வயது 45). இவர் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திலகம்(40). திலகம் கரூர் அரசு மருத்துவமனையில் சமையல் கூடத்தில் ஒப்பந்த…
Read More...

8 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்த 72 வயது தாத்தாவுக்கு 5 ஆண்டு சிறை. 4…

திருச்சி, காட்டூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில் துவாக்குடி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி (வயது 72) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். குடியிருப்பில் உள்ள வீடுகளிலிருந்து…
Read More...

திருச்சி அருகே நள்ளிரவு வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து விடிய விடிய தர்ம அடி…

திருச்சி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள…
Read More...

திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 86ம் ஆண்டு நிறுவன நாள் கொண்டாட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர்…

திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடைபெற்ற 86ஆம் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் ஆட்சியா் மா.பிரதீப்குமாா் பங்கேற்று, காற்றலை வழியாக பொதுமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே…
Read More...

வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள். இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி…
Read More...

வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற போலீசாரை அருவாளால் வெட்டிய வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது…

திருச்சி திருவானைக்கா 5ம் பிரகாரத்தைச் சோ்ந்தவா் காஜாமைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவா் கடந்த ஏப். 21 ம் தேதி இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அவரை நோட்டமிட்ட மா்ம நபா்கள் 4 போ் காஜாமைதீன் ரூ.…
Read More...

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக…

திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது. திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி…
Read More...