Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரின் மையப் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் பால பணிகளை கண்டித்து திருச்சியில் வரும்…

திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்…

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர்…
Read More...

வரதட்சனை கேட்டு கணவன் மற்றும் குடும்பத்தினர் செய்த கொடுமையால் 4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே நகரில் கிருஷ்ண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் முத்தாரம்மாள். கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது முத்தாரம்மாள் 4 மாத கர்ப்பிணியாக…
Read More...

ஸ்ரீரங்கத்தில் எச்ஐவி பாதித்த பொதுப்பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை அதிகாரி தூக்கு போட்டு தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவரங்கம் மேலூர் ரோடு நெடுந்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்கிரமாதித்தன். (வயது 63) ஓய்வு…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் இன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது…

இன்று 24/12/2024 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர் தலைமை…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை இரவு தனது படுக்கை அறைக்கு அழைத்த அதிகாரி.

திருச்சி கலெக்டர் அலுவலக பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்து அதிகாரி கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை. திருச்சி கலெக்டர் அலுவலகப் பெண் ஊழியரை படுக்கைக்கு அழைத்த அதிகாரியிடம் கன்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் விசாரணை…
Read More...

தினந்தோறும் பெண்களை அழைத்து வந்து வீட்டில் உல்லாசம். காலி பண்ண சொன்ன உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை…

சென்னை கீழ்பாக்கம் டிபி சத்திரம் கால்வாய் சாலை ஒன்றாம் தெருவில் வசித்து வந்த வினோத் என்பவர் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது இருசக்கர வாகனம் தீ…
Read More...

எம்ஜிஆரின் 37வது நினைவு நாள்: திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க... அதிமுக அமைப்பு செயலாளர், நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி அவர்களின்…
Read More...

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராலயம் சார்பில் 35ம் சமத்துவ கிறிஸ்மஸ் விழா .

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயம் சார்பில் 35வது ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா, நலத்திட்ட உதவிகள், விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த…
Read More...

ஸ்ரீரங்கம்: பேரனுடன் நடந்து சென்ற மூதாட்டியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர் .

திருவரங்கத்தில் பேரனுடன் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு: இருசக்கர வாகனத்தில் மர்மநபர் தப்பி ஓட்டம். திருவரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி உஷா (வயது…
Read More...