Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த இருவரை போலீசில் சிக்க வைத்த இளம் பெண் .

நாம் கவனமாக இருந்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும். இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தவர்கள். பெண் கண்டறிந்து இளைஞர்களை…
Read More...

திருமணமான பெண்களை குறிவைத்து பணம் நகை பறித்த வாலிபர். திருப்பி கேட்டால் உல்லாசமாக இருந்த…

மயிலாடுதுறை அருகே திருமணமான பத்துக்கும் மேற்பட்ட பெண்களை குறி வைத்து ஆசை வார்த்தை பேசி அவர்களை மயக்கியதோடு பணம் நகைகளை பறித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் கைதான இளைஞருக்கு அவரது குடும்பமே உடந்தையாக…
Read More...

மணப்பாறையில் ஒரே இரவில் அடுத்தடுத்த 9 கடைகளில் திருட்டு.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அடுத்தடுத்த 9 கடைகளின் பூட்டுகளை உடைத்து மா்மநபா்கள் பணம் உள்ளிட்டவற்றை நேற்று திருடி சென்றது தெரியவந்தது. மணப்பாறை பூங்கா சாலையில் அமைந்துள்ள மண்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளை திங்கள்கிழமை…
Read More...

அரையாண்டு தேர்வு முடிந்து திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம்.

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறையை முன்னிட்டு  திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் மாயம். இன்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்குகிறது .மதியம் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 10 பேர் தேர்வு முடிந்து…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த மமக நிர்வாகிகள்.

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்த மமக நிர்வாகிகள். மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டம், 18வது வார்டு, பூக்கொல்லை கிளை, சார்பாக மாவட்ட தலைவர் முகமது ராஜா அவர்கள்…
Read More...

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது திமுகவினருக்கே உடன்பாடு இல்லை. திருச்சி சிவா பேச்சு ?

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தது அவசர கதியில் எடுத்த முடிவு. திமுகவில் பலருக்கு அதில் உடன்பாடில்லை" என்று திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், இந்தச்…
Read More...

எம்ஜிஆரின் 37 வது நினைவு நாள் : அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக திருச்சி மாநகர மாவட்ட செயலாளர்…

திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி…
Read More...

திருச்சி: மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி முன்னிலையில் பாஜக மண்டல் தலைவர் உட்பட ஏராளமானோர் அதிமுகவில்…

அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான முதலமைச்சர் எடப்பாடி அவர்களின் தலைமையை ஏற்று.. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி அவர்கள்…
Read More...

செல்போனையே நோண்டிக்கொண்டிருக்காதே என கணவன் கண்டித்ததால் ஒன்றரை வயது மகனின் கழுத்தை கொடூரமாக…

அளவுக்கு அதிகமான உடல்நிலை பாதிப்பால், தனக்கு பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று இளம்தாய் கடிதம் எழுதி வைத்து, குழந்தைகளின் கழுத்தை அறுத்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுததி வருகிறது. சென்னை…
Read More...

திருச்சியில் நாளை மின்சாரம் இல்லாத பகுதிகள் விபரம்

திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தாத்தையங்காா்பேட்டை துணை மின்நிலையத்தில்…
Read More...