Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

டாஸ்மாக் கடையில் ஓட்டையை போட்டு மது பாட்டில்களை ஆட்டைய போட்ட மர்ம நபர்களுக்கு வலை.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகேகூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் டாஸ்மாக் கடை…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின் தடை. இந்த பகுதிகள் விபரம் …

திருச்சி மாநகரில் நீதிமன்ற வளாகம் துணைமின் நிலையத்தில் இன்று (26.12.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத்…
Read More...

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு போதையில் இறந்ததாக கூறிய மனைவி…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தனவேல். இவரது மனைவியின் பெயர் அருள்மொழி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் மர்மமான முறையில் தனவேல் தனது…
Read More...

திருச்சியில் காவலாளியின் செல்போனை திருடிய வாலிபர் கைது

திருச்சியில் காவலாளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (வயது 65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த…
Read More...

திருச்சி: காதலனின் நண்பனை நம்பி சென்ற இளம் பெண் கதற கதற கற்பழிப்பு.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த 20 வயதான இளம்பெண், செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் தனது அண்ணன்…
Read More...

திருச்சியில் இருந்து கிளம்பிய ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.150 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு…
Read More...

திருச்சியில் வாலிபருக்கு போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது

திருச்சியில் வாலிபருக்கு போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது. திருச்சி பெரிய மிளகு பாறை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகனுக்கு திருச்சி பொன் நகர் புது செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற…
Read More...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மூலம் ரூ. 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த திருச்சி பிரபல…

திருச்சியில் லாட்டரி பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திமுகவை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி எஸ் வி ஆர் மனோகரன் உட்பட 5 பேர் கைது. மேலும் மூன்று பேருக்கு வலைவீச்சு. திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்…
Read More...

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்ததன் எதிரொலி இன்று…

திச்சியில் உள்ள மையப் பகுதிகளான மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் , திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் ஆகியவற்றை அகற்றப்பட்டு அப்பகுதிகளில் போக்குவரத்து சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து…
Read More...

பிரபல லாட்டரி வியாபாரி நாகராஜ் கைது. சாக்கு மூட்டைகளில் பணம், லாட்டரி சீட்டுகள் சிக்கியது.

சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லாட்டரி வியாபாரி நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக…
Read More...