Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூரில் ஓய்வு பெற்ற இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை.

திருவெறும்பூர் அருகே காட்டூர் எல்லகுடி, எல்.ஐ.சி. நகர் 1 ம் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 74 ). கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தனது அறையில் உள்ள மின்விசிறி ஊக்கில்…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வழிமறித்து புரட்சித் தாய் சின்னம்மா வாழ்க என கோஷமிட்ட திருச்சி…

டி.ஜெயக்குமார் காரை வழிமறித்து கோஷமிட்ட முன்னாள் அ.தி.மு.க.நிர்வாகி ஒத்தக்கடை செந்தில். திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் நிபந்தனையின் பேரில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட்டார்.
Read More...

திருச்சியில் கனரா வங்கி அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான பேட்மின்டன் போட்டி.

திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று கனரா வங்கி அசோசியேசன் சார்பில் மண்டல அளவிலான பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதனை ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில்…
Read More...

தமிழகத்தில் வெயில் எவ்வளவு டிகிரி உயரும்?ஆய்வு மையம் தகவல்.

தமிழ்நாட்டில் வெயில் எவ்வளவு டிகிரி செல்சியஸ் உயரும்? வானிலை மையம் அப்டேட். தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேநேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட வெயில்…
Read More...

இன்றைய (14-03-2022) ராசி பலன்கள்

இன்றைய (14-03-2022) ராசி பலன்கள் மேஷம் மார்ச் 14, 2022 குடும்பத்தில் பொருளாதாரம் சீராகும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பிள்ளைகளின் வழியில்…
Read More...

திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம். புதுபொலிவுடன் மீண்டும் தொடக்கம்,

திருச்சி தில்லைநகரில் எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட எஸ்.ஓ.டி.சி சுற்றுலா தகவல் மையம் தற்போது திருச்சி தில்லைநகர் 6-வது கிராசில் புதிய…
Read More...

இந்தியா இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி.வெற்றி பாதையில் இந்தியா.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக நேற்று தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். …
Read More...

ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அடாவடி வசூலுக்கு ஆதரவு அளிக்கிறதா திமுக ? வழக்கறிஞர் மநீம கிஷோர் குமார்…

மக்கள் நீதி மய்யத்தின் தென்மேற்கு மாவட்ட செயலாளர்  வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீரங்கத்தில் மீண்டும் அடாவடி வசூலுக்கு ஆதரவளிக்கிறதா திமுக அரசாங்கம்...? கடந்த 2019ஆம் ஆண்டு…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் மயில் வாசித்தார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு…
Read More...

விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தாயாரின் திருவுருவப் படத்திற்கு…

விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜாவின் தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் தாயார் திருவுருவப் படத்தை படத்திறப்பு விழா இன்று காலை அவரது இல்லத்தில் படத்தை தளபதி நடிகர் விஜய் அவர்களின் தந்தை புரட்சி…
Read More...