Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக தெற்கு மாவட்டம் மற்றும் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மற்றும் மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள்.தாய் தமிழுக்காக போராடி இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருச்சி புறநகர் தெற்கு…
Read More...

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை மீது வழக்கு.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது. இந்த…
Read More...

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பின் சார்பில் பொன்மலை ரயில்வே மைதானத்தில் இன்று மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு செயலாளர்…
Read More...

9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை. மத்திய…

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும்…
Read More...

தமிழகத்தில் மது விற்பனை 11 சதவீதம் அதிகரிப்பு. டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1983-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை…
Read More...

திருச்சி பாஜக தலைவர் ராஜசேகரன் போராட்டம் அறிவிப்பு எதிரொலி. பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் மீது…

பெருகமணி ஊராட்சி மன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் கலெக்டரிடம் மனு.திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெருகமணி ஊராட்சி மன்ற தலைவர் போலியாக ரசீது முலம் ரூ.8 லட்சம் வரை மோசடி போன்று பல்வேறு முறைகேடுகளில்…
Read More...

போராடும் அமைப்புகள் மாணவி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர் பாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (வயது17). திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். இவர் திடீரென வி‌ஷம் குடித்து தற்கொலை…
Read More...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி. பரஞ்ஜோதி, அறிவழகன்…

அஇஅதிமுக மாவட்ட மாணவரணியின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துதல்!. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் T.அறிவழகன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

திருச்சியில் ரூ.9.44 கோடி மதிப்பில் புதிய துணை நல மையங்கள் மற்றும் சுகாதார ஆய்வகங்களுக்கான பூமி பூஜை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, நான்கு கோட்டப் பகுதிகளிலும் தற்போது 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மேற்கூறிய 18 சுகாதார நிலையங்களுக்கும் தலா இரு துணை  நல மையங்கள் (Wellness Centre) மற்றும் இரு சுகாதார ஆய்வகங்கள் …
Read More...

திருச்சியில் நாளை எம்ஜிஆர் சிலை அமைக்க கால்கோள் விழா , மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும்…

திருச்சியில் எம்ஜிஆர் சிலை கால்கோள் விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், அதிமுக நிறுவனர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…
Read More...