Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

15வது ஐபில் கிரிக்கெட் ஏலம். முதல் நாளில் விலை போகாத முன்னனி வீரர்கள்….

15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கிறது. ஏலத்தின் போது திறமை வாய்ந்த வீரர்களை அணி நிர்வாகங்கள் தங்கள் அணிக்காக போட்டி…
Read More...

மக்களுக்கு சேவை செய்வதே என் கடமை,திருச்சி 45வது வார்டு அமமுக வேட்பாளர் சாரதா சங்கர்.

மாநகராட்சி 45வது வார்டில் வெற்றி முகத்துடன் அ.ம.மு.க. வேட்பாளர் சாரதா பிரசாரம்.திருச்சி மாநகராட்சி 45வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாரதா சங்கர் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலராக…
Read More...

திருச்சி 48-வது வார்டில் பொது மக்களை தேடிச்சென்று உதவக்கூடிய திமுக வேட்பாளர் கொட்டப்பட்டு தர்மராஜ்…

திருச்சி 48 வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் கொட்டப்பட்டு தர்மராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.திருச்சி பொன்மலை ரயில்வே காலனி, சுப்ரமணியபுரம் இந்திராகாந்தி தெரு, அவ்வையார் தெரு, கென்னடி தெரு, வள்ளுவர் தெரு,…
Read More...

தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நல சங்கம் தொடக்கம்

தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நல சங்கம் நடத்தும் இலவச தையல் பயிற்சி துவக்க விழா திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதி புத்தாநத்ததில் தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக இலவச தையல் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
Read More...

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு.டாக்டர் சுப்பையா பாண்டியன்…

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் பல்வேறு வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திருச்சி…
Read More...

திருச்சி என்.ஐ.டி. மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

என்.ஐ.டி திருச்சி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி திருச்சி) மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. என்.ஐ.டி…
Read More...

தோல்வி அடைந்தாலும் பொதுமக்களுக்கு உதவுவேன். 54வது பாஜக வேட்பாளர் முருகானந்தம்.

பொது சேவை மூலம் முந்துகிறார் பாஜக வேட்பாளர் முருகானந்தம் : 54வது வார்டு மக்கள் உற்சாக வரவேற்பு. திருச்சி மாநகராட்சி தேர்தலில் கலெக்டர் ஆபீஸ் ரோடு, பெரியமிளகுபாறை, சின்ன மிளகுபாறை உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய54வது வார்டு பா.ஜ.க…
Read More...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 100% வெற்றி உறுதி திருச்சியில் ஓபிஎஸ் பேச்சு.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 100% வெற்றி உறுதி.திருச்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேச்சு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19 -ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,…
Read More...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர்…
Read More...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்று ஒயிட் வாஷ் செய்தது இந்தியா.

இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின்…
Read More...