Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு.டாக்டர் சுப்பையா பாண்டியன் பங்கேற்பு.

0

'- Advertisement -

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

Ad banner

இதனை முன்னிட்டு பல்வேறு கட்சியினரும் பல்வேறு வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு வேட்பாளர் ராமதாஸ் மற்றும் 56வது வார்டு வேட்பாளர் பி.ஆர்.பி.மஞ்சுளாதேவி 57-வது வார்டு வேட்பாளர் முத்துச்செல்வம் 58-வது வேட்பாளர் கவிதா செல்வம் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன்,

டாக்டர் சுப்பையா பாண்டியன், தமிழரசி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.