Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரை தீவிபத்து. மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்

திருச்சி பாலக்கரை தீவிபத்து. மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆறுதல்

0

'- Advertisement -

Ad banner

தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு இடிந்தவர்களுக்கு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி உதவித் தொகை வழங்கினார்.

TVK ad

திருச்சி கிழக்குத் தொகுதி பாலக்கரை பகுதியைச் சார்ந்த 19வது வார்டு மதுரை வீரன் கோவில் தெரு பிள்ளைமாநகர் பகுதியில் ￰தீ விபத்தில் பாதிக்கபட்ட குடும்பத்தினரை நேரில் சென்று தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பார்வையிட்டு நிவாரண தொகை பாதிக்கபட்ட குடும்பங்களைச்சார்ந்த
சாமிதுரை – மஞ்சுளா
அர்ஜுனன் – லட்சுமி
முத்துராஜா – இளஞ்சியம்
பிரபு – குண சுந்தரி
மணிமாறன் – உமாதேவி ஆகியவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பாலக்கரை பகுதி செயலாளர் ராஜசேகர் மற்றும் வட்டக் கழக செயலாளர் நலங்கிள்ளி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.