BREAKING NEWS
- போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்தவர் கைது
- திருச்சி அதிமுக முன்னாள் பகுதி செயலாளர் மகன் கொலை வழக்கில் பெரியப்பா மகன் உட்பட 5 பேர் கைது. பரபரப்பு வாக்குமூலம்
- திருச்சி: ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதில் முன் விரோதம். வாலிபருக்கு அரிவாள் வெட்டு. சிறுவன் உள்பட 4 பேர் கைது.
- மே தினத்தை முன்னிட்டு திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது .
- திருச்சியில் திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு சாவு.
- லால்குடி அருகே அம்மன் கோவிலில் நகைகளுடன், 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்ற திருடர்கள்.
- அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார் .
- களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;” கோனோ”. கருவி குறித்து விளக்கம்
- திருச்சியில் இன்று பட்டப்பகலில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.
- சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு ( எஸ் ஆர் எம் யூ வீரசேகரனின் சகோதரி ) அமைச்சர் சால்வை அறிவித்து பாராட்டு.
Latest News
Recent Posts
PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்துள்ளனர்.
மேலும், வாகனங்கள் இது போன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால் மே 1க்குள் அகற்ற…
Recent Posts
Recent Posts
Recommended
மீண்டும் மீண்டும் அதற்கு வற்புறுத்தியதால் பெண் கொலை . மகள் வயது உடைய வாலிபர் கைது .மேலும் 20…
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்தவர் ஷோபா (வயது 48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஷோபாவின் உடல்…
Read More...
Read More...
திருச்சி: பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்…
திருச்சியில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்தோரில் ஒருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனா்.
திருச்சி உறையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயதுச் சிறுமி…
Read More...
Read More...
திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.
திருச்சி தில்லைநகரில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த நபர் பரிதாப பலி.
திருச்சி உறையூர் காவேரி நகர் 6வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57) இவர் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.…
Read More...
Read More...
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன்
வெளியே பறந்த
அரசு பஸ் கண்டக்டர்.
திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மண்டல செயற்குழு கூட்டம் பூரா. விஸ்வநாதன்…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் புரா விஸ்வநாதன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் தமிழக ஏரி…
Read More...
Read More...