Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

காமராஜரின் 50வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்க திருச்சி தொண்டர் அணி மேற்கு மாவட்ட…

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் 50வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் ஜெ. முத்து ரமேஷ் நாடார் மற்றும் தொண்டரணி மாநிலத் தலைவர் வே.முவேத்துவேல் நாடார் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி…
Read More...

திருச்சி பொதுமக்கள் நலனுக்காக போராடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கைது .

திருச்சி மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக இன்று போராட்டம். மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது. மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மக்கள் வாழ்வை வதைக்கும் வகையில், காலை 11 மணி முதல் இரவு 11…
Read More...

திருச்சி மாணவர்கள் தங்கும் விடுதியில் ரூ.33 லட்சம் பறிமுதல். ஹவாலா பணமா?

திருச்சி மாநகரில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கடந்த சில நாட்களாக, மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உறையூர் போலீசார் சோதனை…
Read More...

திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.

திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்…
Read More...

மரியம் பிச்சை உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு 16 மாதங்கள் சிறை.

திருச்சியைச் சோ்ந்த என். மரியம்பிச்சை அமைச்சராக பதவியேற்க சென்றபோது விபத்தில் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநா் உள்பட 2 பேருக்கு 16 மாதங்கள் சிறைதண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சி…
Read More...

திருச்சி: சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை பயன்படுத்துவோம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி.

சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை பயன்படுத்துவோம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் நெகிழி பைகளுக்கு மாற்றாக காகித பைகளை…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி…

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் சுகுணா லா அகாடமி இணைந்து வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் ஏப்ரல் 1 1974…
Read More...

மக்கள் சக்தி இயக்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மாநிலம் முழுவதும்…

மக்கள் சக்தி இயக்க மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மக்கள் சக்தி இயக்க மாநிலத் தலைவர் மருத்துவர் த.ராசலிங்கம் தலைமையில் நடைபெற்றது . மாநில பொதுச் செயலாளர் தஞ்சை முனைவர் பாஸ்கரன், பொருளாளர் திருச்சி…
Read More...

நாளை மது கடையை மூடக்கோரி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டதில் பொதுமக்கள் அனைவரும் திரளாக பங்கேற்க கோரி…

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உறையூர் லிங்க நகர் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்தால்…
Read More...

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம்…

அஇஅதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க இன்று (29.9.24, ஞாயிற்றுக்கிழமை) காலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள்…
Read More...