Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2024

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவது உறுதி. திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்…

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி முதல்வராவது உறுதி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல் பேச்சு. திருச்சி மாநகர் மாவட்டம் காந்தி மார்க்கெட் பகுதி அதிமுக நிர்வாகிகள்…
Read More...

திருச்சியில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சியில் மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. திருச்சி உறையூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி ( வயது 38) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே…
Read More...

திருச்சி உறையூரில் மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி.

திருச்சி உறையூரில் மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாப பலி. திருச்சி உறையூர் சாலை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இரும்பு கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு…
Read More...

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும். திருச்சி ஜங்ஷன் பகுதி ஆலோசனைக்…

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் 2026ல் தேர்தல் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக வேண்டும். திருச்சி ஜங்ஷன் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண…
Read More...

சமயபுரம் தென் சீரடி சாய்பாபா கோவிலில் பாபாவின் 106வது மகா சமாதி தினம் .

சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலின் கலை கட்டிடக்கலை மற்றும் தெய்வீகத்தன்மை ஆகியவற்றின் மிகச்சிறந்த கலவையான இதுவரை உருவாக்கப்படாத மிகச்சிறந்த கோயில் கட்டுமானங்களாக குறிக்கப்படும். அதன் அற்புதமான…
Read More...

திருச்சியில் வேட்டையன் படம் வெளியிட்டை வழக்கறிஞர் சுதர்சன் தலைமையில் ஆயிரம் கிலோ மலர் தூவி…

வேட்டையன் படம் இன்று வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டம் . ரஜினி படத்துக்கு ஒரு டன் மலர்களை தூவிய ரசிகர்கள் . தியேட்டரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டை என் திரைப்படம் இன்று…
Read More...

கஞ்சா கடத்தி வர ஊக்கத் தொகை வழங்கிய காவலர் கைது .

திருவள்ளூர் மாவட்டம், ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர். பேருந்தில்…
Read More...

8 கோடி மோசடி செய்த அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் கைது

விழுப்புரம் நகராட்சியில் தொழிலாளர்களின் சேமநலநிதி ரூ.8 கோடியை மோசடி செய்ததாக அதிமுக இளைஞர் பாசறை செயலாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 3 சொகுசு கார்கள், மினிவேன், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரம்…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 48வது ஆண்டு ஆயுத பூஜை விழா கொண்டாட்டம் .

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டது. இன்று குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் 48 வது ஆண்டு சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் பி.வி. வெங்கட்,…
Read More...

திருச்சியில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவரை குண்டா் சட்டத்தில்…

திருச்சியில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, அரசு மருத்துவரை குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி உத்தரவிட்டுள்ளாா். திருச்சி மேலப்புதூா் பகுதியில் செயல்படும் ஒரு தொடக்கப்…
Read More...