எம்ஜிஆர் ஓர் லூசு, அவரை மதிக்க மாட்டேன் எனக் கூறிய ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஒத்தக்கடை செந்தில்
மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரை லூசு எனக்கூறிய ஸ்பெக்ட்ரம் ராஜாவை கண்டித்து திருச்சி மாவட்ட சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் திருச்சி ஒத்தக்கடை செந்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
எம்ஜிஆர் என்பது பெயரல்ல ஏழைகளின் இதயம்…
வாரிக் கொடுத்த வள்ளல்
இதய தெய்வம்
தி.மு.க.வுக்கு மட்டுமல்ல உன் தலைவனுக்கும் முகவரி தந்தது
என் தலைவன் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் எனும் பெயரை உச்சரிக்க உனக்கு
தகுதி இல்லை நாயே…
ஆண்டிமுத்து ராசா…
நக்கிப் பிழைக்க வந்த நாயே நாதாரி வாய் அடக்கு…
அடங்காதவன் வாயில் அழகான வார்த்தைகள் வராது …
தரங்கெட்டவனின் வாயில் வரும் வார்த்தைகளை பதவியில் உள்ள சில தருதலைகள் ரசிக்கலாம்.
கழுதை என்று சொல்லி கழுதையின் தரத்திற்கு உன்னை உயர்த்தி விட விரும்பவில்லை…
பன்றி என்று சொல்லி பன்றியையும் கேவலப்படுத்த விரும்பவில்லை…
ஈனப்பிறவியே
திகார் ஜெயில் களி தின்றும் உனக்கு அறிவு சுத்தமாக இல்லையே..
மானங்கெட்டவனை,
மதிகெட்டவனே
மன்னிப்பு கேள்
இல்லையெனில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் நீ எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழப்பாய் எம்ஜிஆரின் பக்தர்கள் உனக்கு மட்டுமல்ல உனது கட்சிக்கே சரியான பாடம் புகட்டுவார்கள் .
என திருச்சி ஒத்தக்கடை செந்தில் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார் .