Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சியில் அன்பில் அறக்கட்டளையின் சார்பில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம்.

அன்பில் அறக்கட்டளையின் சார்பாக , மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம். திருச்சி அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலகம் (SIT) பாலிடெக்னிக் கல்லூரியில் மறு சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.…
Read More...

நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு:700 காளைகள். 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் திருச்சி, புதுக்கோட்டை,…
Read More...

திருச்சி உறையூரில் குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி உறையூரில் குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு சாவு. திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் அன்பரசு (வயது 32). குடிபோதைக்கு அடிமையானவர். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.…
Read More...

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் பரிசோதனையில் கேட்கப்பட்ட கேள்விகள்.

திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலையில் 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.

திருச்சி சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை. திருச்சி சீனிவாசன் நகர் 1-வது கிராஸ் ஈடன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் முத்துக்குமார்…
Read More...

தமிழக அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது.திருச்சியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி

குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு நெடுந்தூர பயணம் பி. ஆர். பாண்டியன் பேட்டி. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பேருந்து நிலையம் அருகில் பிரஸ்…
Read More...

பழனி கோவிலில் தமிழ் அர்ச்சனை வேண்டி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.திருச்சியில் மணியரசன் பேட்டி.

பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு அர்ச்சனையில் தமிழ் மந்திர வழிபாட்டுக்கு அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம். மணியரசன் பேட்டி. தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி…
Read More...

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை கல்லால் தாக்கி கொலை.கட்டிட தொழிலாளி கைது

கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் போட்டி ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் தாக்கி கொலை கட்டிடத் தொழிலாளி கைது. திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் திருச்சி ஆல் இந்திய ரேடியோ…
Read More...

வரும் வெள்ளிக்கிழமை திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் கோ பூஜை

திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் தை மாத மூல நட்சத்திர…
Read More...

லால்குடி அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த விஏஓ தாயாரிடம் நகை திருட்டு.

திருச்சி லால்குடி ஐஸ்வர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இவரது மனைவி டெஸ்ட்டிமோனா. இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஈசபெல்லா ராணிக்கு திடீர் உடல் நலக்குறைவு…
Read More...