Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி.உள்ளாட்சி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளாட்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களின் வேலையை பறிக்கக் கூடாது. ஊதியத்தை…
Read More...

சமயபுரம் கோயில் அருகே நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் தாலியை பறித்த பெண் கைது.

சமயபுரம் கோவில் அருகே கூட்ட நெரிசலில் மூதாட்டியின் 6:45 பவுன் செயின் பறித்த பெண் கைது. திருச்சி மருதாண்ட குறிச்சி ராமநாத நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாவி (வயது 76).இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஒரு…
Read More...

தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ யினர் ஆர்ப்பாட்டம்.

தெருநாய்களை கட்டுபடுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ.யினர் ஆர்ப்பாட்டம். எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி…
Read More...

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

காதல் திருமணம் செய்த இளம் பெண் குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை. திருமணமான ஒரு வருடத்தில் பரிதாபம் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.சி. நகர்ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் என்கிற தினேஷ். இவருக்கும்…
Read More...

திருச்சி: செல்போனில் பேசியதை தாத்தா கண்டித்ததால் பேத்தி மாயம்.

செல்போனில் பேசியதை தாத்தா கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி திடீர் மாயம். திருச்சி பொன்மலை கணேசபுரம் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மனைவி மல்லிகா (வயது 33). இந்த தம்பதியரின் மகள் தானேஸ்வரி (வயது 17).இவர்…
Read More...

திருச்சி காஜாமலை அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி.

75 ஆவது சுதந்திர ஆண்டு மற்றும் திருச்சி ஏஜெஎஸ் பள்ளியின் 30வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் உலக சாதனை முயற்சி . திருச்சி காஜாமலை தர்கா ரோடு பகுதியில் உள்ளது அல்- ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழகத்திலேயே முதல் முறையாக….

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே பள்ளி வளாகம் முழுவதும் தோரணங்களாலும் வண்ணக் கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டது . பள்ளியின் சார்பாக அனைவருக்கும் அறுசுவை…
Read More...

திருச்சியில கணவன் கண்முன்னே உடல் நசுங்கி இறந்த மனைவி.

திருச்சியில் இன்று காலை டிப்பர் லாரி மோதி பெண் வங்கி ஊழியர் உடல் நசங்கி சாவு. கணவன் கண் முன்னே சம்பவம் திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரியங்கா (வயது 39) இருவரும்…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப் பணித்துறை மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மாத்தூர் அரசு சிறப்பு மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக நடைபெற்றது. இம்முகாமில் பள்ளியின் தலைமை…
Read More...

திருச்சி:ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ்.

லால்குடி அருகே ஓடும் பஸ்ஸில் பெண் எல்.ஐ.சி. ஏஜென்டிடம் நகை- பணம் அபேஸ் திருச்சி லால்குடி அருகே உள்ள செம்பரை வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சசிகலா (வயது 47) இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார்.…
Read More...