திருச்சி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி.உள்ளாட்சி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளாட்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களின் வேலையை பறிக்கக் கூடாது. ஊதியத்தை… Read More...