Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2023

திருச்சி மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் கண்ணீர் அழுத்தததிற்கான இவலச கண் பரிசோதனை முகாம் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் உலக கண்ணீர் அழுத்த வாரத்தை முன்னிட்டு இலவச விழிப்புணர்வு கண்…
Read More...

உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ஸிலிம் கிளினிக் தொடக்கம்.

உலக சுகாதார நிறுவனம் மார்ச் 4, உலக உடல் பருமன் தினமாக அறிவித்துள்ளது, இதனை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், திருச்சி பொதுமக்களுக்கான நிகழ்ச்சி மற்றும் "ஸ்லிம் கிளினிக்” தொடங்கினர்.…
Read More...

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அமுமுக இளைஞரணி செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில்.. திருச்சி புறநகர் தெற்கு அமமுக மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பேராசிரியர் அ.பாபு அஇதிமுகவில் தன்னை…
Read More...

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12-வது ஆண்டு விளையாட்டு தின விழா இன்று நடைபெற்றது.

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12-வது விளையாட்டு தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருச்சி, கேர் கல்வி குழுமத்தின் கீழ், பொறியியல், கலை அறிவியல், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்ஷர், பிசினஸ் ஸ்கூல் ஆகியவை இயங்கி…
Read More...

ஆறு மாதத்திற்கு பின் திருச்சி காவேரி மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

புனரமைப்பு பணிகள் முடிவடைந்த திருச்சி காவிரி பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976ம் ஆண்டு காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம்…
Read More...

திருச்சியில் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை தலைமை அலுவலக திறப்பு

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. திருச்சியில் இயல் இசை நாடக கலைகளில் நலிந்த கலைஞர்களின் நலன் கருதி துவங்கப்பட்டுள்ள, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா,…
Read More...

காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

"உயர் பதவி வகிக்க வாசிப்பு அவசியம்" பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அறிவுரை. காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளியில் தா.பேட்டை ஒன்றிய காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியின் அவசியம் குறித்து…
Read More...

திருச்சி அருகே மின்சாரம் பய்ந்து 5 மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம்.

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உள்பட 8 பேர் படுகாயம். திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், குமுளுரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பிடெக் பட்டம், மக்கள்…
Read More...

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்திற்கு அய்யன் திருவள்ளுவர் விருது.

உதகையில் மக்களுக்காக அறக்கட்டளை, தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ஏழை குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு , சிறந்த சமூக சேவையாற்றி வரும் சமூக நல அமைப்புகளுக்கு விருதுகள் ,பல ஆண்டுகளாக…
Read More...

அரியமங்கலம் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலக வாயிலில் தம்பதியினர்…

பானிபூரி கடையை நடத்த கூடாது என தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தம்பதியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா. திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி.…
Read More...